Author: mmayandi

பிரிட்டன் தீர்ப்பு – இந்திய நீதிமன்றங்களை மறைமுகமாக சாடும் கபில் சிபல்

புதுடெல்லி: பிரிட்டன் நாடாளுமன்றத்தை அந்நாட்டு பிரதமர் முடக்கியது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்…

சர்வதேச டி-20 தரவரிசைப் பட்டியல் – இந்திய வீரர்களின் நிலை?

அபுதாபி: சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டி-20 தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் ரோகித் ஷர்மா 8வது இடத்திலும், விராத் கோலி 11வது இடத்திலும், ஷிகர் தவான் 13வது இடத்திலும்…

ஓபனிங் வாய்ப்பை கெஞ்சியதன் மூலமே பெற்றேன்: மனம் திறக்கும் டெண்டுல்கர்

மும்பை: ஆரம்ப காலங்களில் நடுவரிசையில் களமிறங்கி வந்த தான், ஓபனிங் வாய்ப்பைப் பெறுவதற்கு அணி நிர்வாகத்திடம் நயந்து கெஞ்ச வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் சாதனை…

ஜமால் கஷோகி கொலைக்குப் பொறுப்பேற்கிறாரா சவூதி பட்டத்து இளவரசர்?

ரியாத்: பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அது தனது கண்காணிப்பின் கீழ்தான் நடைபெற்றதாகவும் சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புக்கொண்டுள்ளதாக…

வடகிழக்கில் டிரோன்கள் மூலம் பாம்புக் கடி மருந்துகளை கொண்டுசெல்லும் திட்டம்!

குவஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் பாம்புக் கடி மருந்துகள் மற்றும் ரத்தம் ஆகியவற்றை டிரோன்கள் மூலம் எளிதில் அணுக முடியாத தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.…

தெற்காசிய கால்பந்து தொடர் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

காத்மண்டு: தெற்காசிய கால்பந்து 18 வயதினருக்கான சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. மொத்தம் 6 அணிகள் மட்டுமே இடம்பெறும் இந்த கால்பந்து தொடரில், தலா…

மத்திய அரசின் நிதி வராததால் மாற்றுவழியில் செல்லும் எடியூரப்பா அரசு!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை வெள்ளம் புரட்டிப்போட்டு, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நின்று 2 மாதங்கள் வரை ஆனபோதிலும், மத்திய அரசின் நிதியுதவி மாநில அரசை வந்தடையவில்லை…

‘சினடாக்’ மாத்திரை விநியோகத்தை நிறுத்த முடிவுசெய்த ஜிஎஸ்கே நிறுவனம்

புதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய மருந்து பிராண்டான, அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு பரிந்துரை செய்யப்படும் ‘சினடாக்’ என்ற மாத்திரை விநியோகத்தை நிறுத்துவதென்று முடிவுசெய்துள்ளது பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு…

முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷாவிற்கு மற்றொரு கவுரவம்..!

சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் தடகள வீராங்கணையான பி.டி.உஷாவிற்கு, சர்வதேச தடகள சம்மேளனம் வழங்கும்(ஐஏஏஎஃப்) ‘வெடரன் பின்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த…

சர்தார் வல்லபாய் படேல் பெயரில் புதிய விருது அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக சிறப்பாக பங்காற்றும் நபர்களுக்காக சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒரு புதிய விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், இந்த…