Author: mmayandi

வடமாநிலங்களை பாடாய்படுத்தும் மழை வெள்ளம் – தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!

அலகாபாத்: இந்தியாவின் பல வடமாநிலங்கள் வெள்ளத்தால் மிதக்கிறது என்றும், பலி எண்ணிக்கை 100 ஐ தொடும் நிலையில் உள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உத்திரப்பிரதேச மாநிலம்…

பெரியார் ஒரு உலகத் தலைவர்: சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி

மன்னார்குடி: பெரியார் ஒரு உலகத் தலைவர் என்றும், அவர் தமிழ்நாட்டில் பிறந்த காரணத்தினாலேயே சுருக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் வேறு முக்கிய இடங்களில் பிறந்திருந்தால் பெரியார் ஒரு உலகத்…

பெண்களுக்கு ஊக்கமும் தைரியமும் ஊட்டிப் பேசிய தெலுங்கானா கவர்னர் தமிழிசை..!

தூத்துக்குடி: சிறிய தோல்விகளுக்கோ அல்லது கவலைகளுக்கோ பெண்கள் தற்கொலை முடிவை நாடக்கூடாது என்றும், துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பேசியுள்ளார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை.…

ஆடு, கோழிகளை திரிபுரா கோயில்களில் பலியிட தடை – நீதிமன்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு!

அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் கோயில்களில் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிடுவதற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிகழ்வு பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்…

லாரியுடன் பேருந்து மோதிய விபத்து – 36 பேர் பலி!

பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் நிறைந்திருந்த பேருந்து ஒன்று, நெடுஞ்சாலையில் லாரியுடன் மோதிய விபத்தில் மொத்தம் 36 பேர் வரை இறந்துவிட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள்…

விரல் போனாலும் உறுதி போகாத ஆப்கானியர் – 2019 தேர்தலில் வாக்களித்தார்!

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்த காரணத்தால் தாலிபான்கள் தனது விரலை வெட்டியபோதும், அந்த நபர் இந்த 2019 தேர்தலிலும் அஞ்சாமல் மீண்டும்…

அருண்ஜெட்லி வகித்தப் பதவி அவரின் மனைவிக்குச் செல்கிறதா?

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மறைவையடுத்து, அவர் வகித்துவந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவி அவரின் மனைவிக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பா.ஜ. வட்டாரத் தகவல்கள்…

முதல் போட்டியில் பிரிட்டனை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி!

லண்டன்: பிரிட்டனில் ஹாக்கித் தொடரில் கலந்துகொள்ள சென்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, முதல் போட்டியில் பிரிட்டன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மொத்தம்…

மதுவிலக்கை நோக்கி நகரும் ஆந்திரா – 3500 கடைகளை கையகப்படுத்த முடிவு!

அமராவதி: அக்டோபர் 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் 3500 மதுபானக் கடைகளை படிப்படியாக கையகப்படுத்திக் கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மதுவிலக்கை அம்மாநிலத்தில்…

பெண் காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசிய பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் கைது!

நாக்பூர்: பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை தரக்குறைவாக பேசிய காரணத்திற்காக மராட்டிய மாநில பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர் சரண் வாக்மரே.…