Author: mmayandi

அடிப்படை வசதிகள் இல்லாத எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் – பயணிகளுக்கு கெட்டக் கனவா?

சென்னை: அடிப்படை வசதிகள் குறைவால், தமிழகத்தின் முதன்மையான ரயில் நிலையமான சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், பயணிகளுக்கு கெட்டக் கனவாகும் மோசமான நிலையில் உள்ளது. சென்னை…

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று – வங்கதேசத்துடன் இந்தியா போராடி ‘டிரா’

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் வங்கதேச அணியுடன் போராடி டிரா செய்துள்ளது இந்திய அணி. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் 2022ம் ஆண்டில் கத்தாரில்…

2021 மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் பா.ஜ. முதல்வர் வேட்பாளரா கங்குலி?

கொல்கத்தா: வரும் 2021ம் ஆண்டில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா சார்பில் சவுரவ் கங்குலி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளாரா? என்ற செய்திகள் வேகமாகப்…

கர்தார்பூர் – இந்திய யாத்ரிகர்களுக்கு தலா 20 டாலர் நுழைவுக் கட்டணமா?

புதுடெல்லி: பாகிஸ்தானில் அமைந்த கர்தார்பூர் சாஹிப்புக்கு வரும் இந்திய யாத்ரிகர்களிடம் தலா 20 டாலர் நுழைவுக் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு இந்தியா தரப்பில்…

அயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 13-17 க்குள் வரும் வாய்ப்பு?

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பணிக்காலம் நவம்பர் 17 அன்று முடிவுக்கு வருவதால், பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னதாகவே அயோத்தி நிலம் சம்மந்தமான வழக்கில் தீர்ப்பளிக்க…

25,000 ஊர்க்காவல் படையினரை வீட்டுக்கு அனுப்பிய உ.பி. யோகி அரசு!

லக்னோ: யோகி அரசாங்கம் தற்போது 25,000 ஊர்க்காவல் படையினரை பணியிலிருந்து விடுவித்ததுடன், இன்னும் 95,000 பேரையும் வீட்டுக்கு அனுப்பவுள்ளதென்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காவல் நிலையங்கள்…

பாஜக தலைவர்களது பேச்சில் சர்வாதிகாரத்தனம் – பிரகாஷ் அம்பேத்கர்

மகாராஷ்டிரா: விபிஏ எனப்படும் வஞ்சித் பகுஜன் அகாதி யின் தலைவர் பிரகாஷ் அம்பேதத்கர், நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகதலைவர்கள் பேசுவது ஜனநாயகத்திற்கு சிறிதும் பொருந்தாத சர்வாதிகாரத்…

ஆட்சேபத்திற்குரிய இடங்களில் அமைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி – விரைவில் இடிப்பு?

சென்னை: தமிழக தலைநகரின் உள்புற மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்சேபத்திற்குரிய இடங்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை இடிப்பதற்காக அடையாளம் காணும் பணி விரைவில் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

திபெத்தியர்களாக நினைத்து வடகிழக்கு மாநிலத்தவர்களை பிடித்த காவல்துறை!

சென்னை: மோடி-ஜின் பிங் கலந்துரையாடல் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற போது திபெத்தியர்கள் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

காஷ்மீரில் போஸ்ட்பெய்டு சேவை வந்தது – ஆனால் எஸ்எம்எஸ் சேவை போனது!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போஸ்ட்பெய்டு மொபைல் சேவைகளின் முடக்கம் ரத்தானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு எஸ்எம்எஸ் சேவைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கே…