Author: mmayandi

பெங்களூரு திரையரங்கில் தேசிய கீதத்தின்போது அமர்ந்திருந்தவர்களை அவமானப்படுத்திய நடிகர்!

பெங்களூரு: பெங்களூருவில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த காணொளியில் கன்னட நடிகர் அருண் கவுடாவும் அவருடைய நண்பர்களும், திரையரங்கு ஒன்றில் நான்கு பேரை…

கங்குலி நினைத்தபடி ஈடன் கார்டன் டெஸ்ட் பகலிரவு ஆட்டம்..!

கொல்கத்தா: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஈடன் கார்டன் மைதான டெஸ்ட் போட்டியைப்…

இந்திய அணியின் எதிர்காலத் திட்டமும் தோனியின் ஓய்வும் – விரிவாகப் பேசுகிறார் ரவி சாஸ்திரி

மும்பை: வரும் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில், இரண்டு டி20 உலகப் போட்டிகள் வரவுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி என இந்திய அணியின்…

ஹரியானாவில் தேவிலாலின் குடும்பம்; மராட்டியத்தில் சரத்பவாரின் குடும்பம்..!

இந்தியாவைப் போன்ற நாடுகளில் வாரிசு அரசியல் பூஜிக்கப்படும் ஒன்றுதான். பல தலைமுறைகளாக நாட்டை ஆண்ட குடும்பங்களும் இங்கு உண்டு. சில குடும்பங்களில், அக்குடும்பத்தின் பல உறுப்பினர்கள் கட்சிப்…

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் நிதிஷ்குமார் கட்சிக்கு இடமில்லையா?

ராஞ்சி: பாரதீய ஜனதா – நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இடையே ஏற்கனவே பல உரசல்கள் இருந்துவரும் நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் கட்சியை கூட்டணியில் சேர்க்கப்போவதில்லை…

இந்தியா – வங்கதேச அணிகளின் கொல்கத்தா டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடக்குமா?

மும்பை: இந்தியா – வங்கதேச அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக வங்கதேச அணி…

மாற்று வழிகளைத் தேட வைக்காதீர்கள் – பாரதீய ஜனதாவை எச்சரிக்கும் சிவசேனா

மும்பை: 50:50 என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், மராட்டியத்தில் அரசமைப்பதற்கான மாற்றுவழிகள் குறித்து தேடும் நிலைக்கு எங்களை பாரதீய ஜனதா தள்ளிவிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா கட்சி.…

டெல்லியின் காற்று மாசுபாடு – வங்கதேச அணியுடனான டி-20 போட்டியின் நிலை?

புதுடெல்லி: இந்திய தலைநகரில் நிலவும் மிகமோசமான காற்று மாசுபாடு காரணமாக, இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையில், டெல்லியில் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்ட டி-20 போட்டி நடக்குமா? என்ற…

மக்களின் தீர்ப்பை அவமதித்த ஜேஜேபி – குற்றஞ்சாட்டும் ஹூடா

சண்டிகர்: ஹரியானாவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததன் மூலமாக, தேர்தலில் மக்கள் வழங்கியத் தீர்ப்பை ஜன்னாயக் ஜன்தா கட்சி(ஜேஜேபி) அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ஹரியானா முன்னாள் முதல்வரும்,…

தமிழக வாக்காளர்கள் அறிவார்ந்தவர்கள் = நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகன்

‘நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிரச்சாரம் எப்படியானதோ, அப்படியானதுதான் ‘தமிழக வாக்காளர்கள் அறிவார்ந்தவர்கள்’ என்ற பிரச்சாரமும். 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வெளியானதோ…