Author: mmayandi

எம்.எச்.ஆர்.டி அண்ணா பல்கலைக்கழகத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது: ஸ்டாலின்

சென்னை: உயர்ந்த அந்தஸ்தை வழங்குவதன் பெயரில், அதிகபட்சமாக இணைக்கப்பட்ட கல்லூரிகளைக் கொண்ட ஒரு முக்கியமான பல்கலைக்கழகத்தைக் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தி.மு.க தலைவர் மு.க.…

3வது ஒருநாள் போட்டி – கோப்பையை ஏந்த இந்தியாவுக்குத் தேவை 316 ரன்கள்..!

கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை குவித்து, இந்தியாவுக்கு சற்று சவாலான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது…

நிதானமாக ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் – 24 ஓவர்களுக்கு 89 ரன்கள்!

கட்டாக்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, 24 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், நிதானமாக ஆடிவரும் வெஸ்ட்…

தட்டுப்பாடு – இறக்குமதிக்கு அரசு அனுமதியளித்தாலும் உடனடியாக பருப்பு விலை குறையுமா?

சென்ன‍ை: புத்தாண்டில் ஜனவரி 1 முதல் பருப்பு மற்றும் பயறு இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் அவற்றின் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – உத்திரப்பிரதேசத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 263 காவலர்கள் வரை காயமடைந்துள்ளதாகவும், 700 பேர்…

ஐ-லீக் கால்பந்து – சொந்த மண்ணில் மணிப்பூருடன் டிரா செய்த சென்னை சிட்டி அணி!

சென்னை: உள்ளூர் கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ-லீக் போட்டிகளில், சென்னை சிட்டி அணி, மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.…

விராத் கோலி தொடர்பாக தன் உடலில் 16 இடங்களில் பச்சைக் குத்தியுள்ள தீவிர ரசிகர்..!

Aகட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதவுள்ள மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் வாழும் தீவிர…

தொழிலதிபரை மிரட்டிய நீரவ் மோடி – சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியல் 13 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து தற்போது லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடி, தொழில் அதிபர் ஒருவரை மிரட்டியதாக…

பாஜகவின் மதவாத அரசியல் டெல்லியில் எடுபடாது: அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் மத அரசியல் டெல்லியில் பலிக்காது என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் குறித்து…

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசியக் கொடியை ஏற்றுங்கள்: ஓவைசி அழைப்பு!

ஐதராபாத்: குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, பாரதீய ஜனதாவின் தவறைப் புரிய வைக்க வேண்டுமென…