Author: mmayandi

டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ளவருக்கு துணை ஆட்சியர் பதவி – பரிந்துரைத்த உயர்நீதிமன்றம்!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சிப்பெற்று டிஎஸ்பி அந்தஸ்தில் பணியாற்றுபவருக்கு, துணை ஆட்சியர் பதவியை உருவாக்கி நியமனம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஏ.பாபு பிரசாத் என்பவர்…

டெல்லியின் முக்கியப் பிரச்சினைகள் – ஆம்ஆத்மி தலைவர்கள் கூறுவதென்ன?

புதுடெல்லி: இந்திய தலைநகரம் எதிர்கொண்டுள்ள காற்று மாசுபாடு என்ற மிகப்பெரிய சிக்கலுக்கு தீர்வுகாணும் நடவடிக்கையுடன், கழிவுநீர் மேலாண்மை மற்றும் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று…

எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கு கேபிள் இல்லாமல் சாலையின் மூலமே சார்ஜிங் – துபாயில் புதுமை..!

துபாய்: எலெக்ட்ரானிக் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள், சாலையின் மூலமே ஆற்றல் ஏற்றிக்கொள்ளும்(சார்ஜிங்) வகையிலான புதிய தொழில்நுட்பச் சோதனை துபாயில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. SMFIR என்று சுருக்கமாக…

அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமையுண்டு – கூறுவது அமித்ஷா!

புதுடெல்லி: அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு எனக் கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், பாரதீய ஜனதா தலைவர்கள்…

உ.பி. சட்டசபை – கேஸ் சிலிண்டர்கள் மூலம் நூதனப் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

லக்னோ: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, குடியுரிமை சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து, உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேஸ் சிலிண்டர்களை சட்டமன்றத்திற்கு எடுத்துவந்து போராட்டம் நடத்தினர்.…

சிஏஏ & என்ஆர்சி தொடர்பான கேள்விகளுக்கு தகவல்களை அளிக்காதீர்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்காக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலம் மறைமுக கணக்கெடுப்பு…