கொரோனா பீதி – எல்லைகளை மூடி உஷார் நிலையில் வடகிழக்கு மாநிலங்கள்!
கவுகாத்தி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை காலவரையின்றி…