Author: mmayandi

பெருமதிப்புடைய நிலங்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கிய பிஎஸ்என்எல்..!

புதுடெல்லி: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவரும் நிலையில், அந்நிறுவனத்திற்கு நாடெங்கிலும் பரவியுள்ள ரூ.50000 கோடி மதிப்பிலான நிலங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக…

ஒலிம்பிக் ஈட்டி எறிதலுக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் ஷிவ்பால் சிங்!

பிரிட்டோரியா: ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் பங்கேற்கும் தகுதியை எட்டியுள்ளார் இந்தியாவின் ஈட்டி எறிதல் நட்சத்திரம் ஷிவ்பால் சிங். தென்னாப்பிரிக்காவில் ACNW தடகளத் தொடர் நடந்தது. இதில்,…

கொரோனா பற்றிய மாநாடுதான்! – ஆனால் கொரோனாவால் ரத்து..!

வாஷிங்டன்: ‘கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்’ என்ற கருத்தாக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக மாநாடு, கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில்…

இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை – அறிவித்தது எஸ்பிஐ!

புதுடில்லி: பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளார் அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார். சில ஆண்டுகளுக்கு முன்னர், வங்கியில்…

பெயர் பலகைகளில் தமிழுக்கே முக்கியத்துவம் – தமிழக அரசு திடீர் உத்தரவு!

சென்னை: தமிழ் மொழியின்பால் திடீரென திரும்பியுள்ள தமிழக அரசு, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. கடைகள், நிறுவனங்களின் பெயர்…

கொரோனா சிகிச்சை – மருத்துவக் காப்பீட்டில் பலன் பெறுவதற்கான விதிமுறைகள்!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் சில பகுதிகளில் தீவிரமாகிவரும் நிலையில், மருத்துவக் காப்பீட்டை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்த…

ஜோதிராதித்யா சிந்தியா – அன்று காங்கிரஸ் பேனரில்; இன்று பா.ஜ. பேனரில்..!

பிந்த்: ஜோதிராதித்யா சிந்தியாவை, மோடி மற்றும் அமித்ஷாவுடன் இண‍ைத்து பேனர் வைத்து கலகலப்பாக்கியுள்ளார் மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா பிரமுகர் ஒருவர். காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த…

ஆந்திரா வந்த 75 இத்தாலி நாட்டினர் – 2 வாரங்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்!

விஜயவாடா: இத்தாலி நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு விஜயம் செய்த 75 சுற்றுலாப் பயணிகள், அடுத்த 2 வாரங்களுக்கு, தங்குமிடத்திலேயே தனித்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உலகிலேயே சீனாவுக்கு அடுத்து கொரோனாவால்…

கொரோனா பரவல் – பள்ளி மாணாக்கர்களுக்கு கல்வித்துறையின் வழிகாட்டல் என்ன?

சென்னை: கொரோனா பரவலைத் தடுக்க, உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், மாணாக்கர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டுமென்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இதுகுறித்து…

விடுதலை தொடர்பான நளினியின் வழக்கு – தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டுமென ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைபட்டுள்ள நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2018ம்…