Author: mmayandi

கொரோனா வைரஸ்: தலைமையில்லாத போர்

கொரோனா வைரஸ் பரவலுக்கு பலரும் உலகமயமாக்கலை குற்றம் சாட்டிவருகிரார்கள். மேலும் இதுபோன்ற தீவிர பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி உலக மயமாக்கலை தடுத்தல், எல்லைகளில் சுவர் எழுப்புதல்,…

கொரோனா நெருக்கடி – உதவிக்கரம் நீட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு, சில புதிய சலுகைகளை அறிவித்துள்ளன பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். மத்திய அரசின் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு…

மகேந்திரசிங் தோனி தொடக்கத்தில் ஆசைப்பட்டது இதற்குத்தானாம்..!

மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமாக இருக்கும் மகேந்திரசிங் தோனி, தன் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஆசைப்பட்டது என்ன? என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அவரின் சக வீரராக பயணம்…

கொரோனா நெருக்கடி – ஊதியத்தை கணிசமாக விட்டுத்தர முன்வந்த ரொனால்டோ & வீரர்கள்!

பார்சிலோன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட சில கால்பந்தாட்ட நட்சத்திரங்கள், கிளப் அணிக்காக, தங்கள் ஊதியத்தை கணிசமான அளவிற்கு விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,…

கொரோனா:  நமது பணி மற்றும் பணி சூழலின் எதிர்காலம்!

பணியும் பணி சூழலும் கடந்த பத்து ஆண்டுகாலமாகவே நாம் நமது பணியில், பணி சூழலில் ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களை கண்டுவருகிறோம். வேறு எந்த ஒரு காரணத்தையும்விட, தொழில்நுட்பம்,…

மந்தநிலைக்குச் சென்ற உலகப் பொருளாதாரம் – ஒப்புக்கொண்ட பன்னாட்டு நிதியம்!

வாஷிங்டன்: உலகை ஆட்டுவித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலகப் பொருளாதாரம் தெளிவான மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது பன்னாட்டு நிதியம். இதுதொடர்பாக பன்னாட்டு நிதியம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது;…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆலோசனைகள் ஏற்கப்படுமா?

சென்னை: நாடு முழுவதும் கொரோனா அச்சம் வாட்டிவரும் நிலையில், 10ம் வகுப்புக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுத்தேர்வை ரத்துசெய்து, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிக்க…

மாணாக்கர்களின் ஆல்பாஸ் விபரங்களை பதிவுசெய்ய உத்தரவு

சென்ன‍ை: ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் வழங்குவது தொடர்பாக பள்ளி ஆவணங்களில் தவறாமல் பதிவுசெய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு…

இந்த சூழலிலும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா!

பியாங்யாங்: உலகமே கொரோனா அச்சுறுத்தலால் நிலைகுலைந்து நின்றாலும், தன் வழி தனி வழி என்ற வகையில், ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது வடகொரியா. பிப்ரவரி 29ம் தேதியான இன்று,…

கொரோனா தாக்கம் – பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் திணறும் பாகிஸ்தான் நாட்டிற்கு உதவும் வகையில், மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக சீனா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாகிஸ்தானில் 1526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…