Author: mmayandi

ஊரடங்கு காலகட்டம் – வீட்டிற்கே மதுவை சப்ளை செய்ய முடிவெடுத்த துபாய் அரசு!

துபாய்: மதுக்கடைகள் மூடலால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், ஆன்லைன் சேவை முறையில், மதுவை வீட்டிற்கே நேரடியாக கொண்டுவந்து சப்ளை செய்யும் முறை துபாயில் துவக்கப்பட்டுள்ளது.…

கணிசமாக குறைந்த சராசரி வெப்பநிலை – வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதென்ன?

புதுடெல்லி: கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், சராசரி வெப்பநிலையானது, இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி…

ஜம்மு காஷ்மீருக்கு 4ஜி இணையசேவை கிடைக்குமா? – 1 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 4ஜி இணைய சேவையை வழங்க உத்தரவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு…

அரசிடம் சலுகைகளை எதிர்பார்க்கும் செய்தித்தாள் அமைப்பு – கிடைக்குமா?

சென்னை: தொழில்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியால், செய்தித்தாள்களுக்கான விளம்பரக் கட்டணம் மற்றும் வரிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது இந்திய செய்தித்தாள்கள் அமைப்பான ஐஎன்எஸ். அந்த…

கொரோனா பரவல் – திருச்சூர் பூரம் திருவிழா ரத்து!

கொச்சின்: கேரளாவின் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.…

கிளிண்டனைப் பாடாய்படுத்திய லிண்டா டிரிப் மரணம்!

வாஷிங்டன்: ‍அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் மற்றும் வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லெவின்ஸ்கி இடையியேயிருந்த தவறான உறவை அம்பலப்படுத்திய லிண்டா டிரிப் மரணமடைந்தார். 70 வயதான…

முழு சம்பளத்தையும் தருகிறோம்; ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதி வேண்டும் – சொல்வது யார்?

எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்த வேண்டாமெனவும், அந்த நிதிக்காக தங்களது முழு சம்பளத்தையும் தருவதற்கு தயார் எனவும் கூறியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ்…

கொரோனா எதிர்ப்பு நிதி – சோயப் அக்தர் சொல்லும் யோசனையைக் கேளுங்கள்..!

புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டுமென…

கொரோனா ஊரடங்கு – வாழ்வாதாரத்தை இழக்கும் 40 கோடி பேர்?

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கால், இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வரை கடும் வறுமையில் சிக்கிக்…

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தவணை – மாநிலங்களுக்கு வழங்கப்பட்டத் தொகை எவ்வளவு?

புதுடெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தவணையில், மாநிலங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 103 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். நிதி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த 2017,…