ஊரடங்கு காலகட்டம் – வீட்டிற்கே மதுவை சப்ளை செய்ய முடிவெடுத்த துபாய் அரசு!
துபாய்: மதுக்கடைகள் மூடலால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், ஆன்லைன் சேவை முறையில், மதுவை வீட்டிற்கே நேரடியாக கொண்டுவந்து சப்ளை செய்யும் முறை துபாயில் துவக்கப்பட்டுள்ளது.…