Author: mmayandi

கொரோனா பரவல் – கைதிகளை வீட்டுச் சிறைக்கு மாற்றுகிறது கொலம்பியா!

பொகாட்டோ: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கொலம்பிய நாட்டில், 1000 சிறைக் கைதிகளை வீட்டுச் சிறையில் வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஐசிசி 50 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை – தகுதிபெற்றது இந்திய அணி!

ஆக்லாந்து: 2021ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளது இந்தியப் பெண்கள் அணி. 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

கொரோனா விலங்கினை உடைக்க விரும்பும் மலேசிய அமைச்சர்!

கோலாலம்பூர்: கொரோனா தொற்று என்ற விலங்கினை உடைக்கும் வகையில் நமது கொண்டாட்ட செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றுள்ளார் மலேசிய நாட்டின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்…

மும்பை பந்த்ரா ரயில் சேவை – தவறான தகவலுக்காக கைதுசெய்யப்பட்ட நிருபர்!

மும்பை: மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில் ரயில் சேவை உள்ளதாக, தவறான தகவல் அளித்தார் என்ற புகாரில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் நிருபரை மராட்டிய மாநில காவல்துறையினர்…

பிற்பகல் 2 மணிவரை மட்டுமே இயங்கவுள்ள வங்கிகள்!

சென்னை: குறைவான வாடிக்கையாளர்களே வருவதால், ஊரடங்கு காலமான மே 3ம் தேதி வரை, தமிழகத்திலுள்ள வங்கிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவித்துள்ளது…

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு – 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்துசெய்யும் ரயில்வே?

புதுடெல்லி: மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பதிவுசெய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்துசெய்ய இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

குறைந்தது விற்பனை விலை குறியீட்டு பணவீக்கம்!

புதுடெல்லி: மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம், மார்ச் மாதம் 1% என்ற அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பணவீக்கம்…

சமூக விலகல் – உசைன் போல்ட்டின் நகைச்சுவையைப் பாருங்கள்..!

நியூயார்க்: 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் 100 மீ. இறுதிப்போட்டியில், தனக்கும் பிற வீரர்களுக்கு இருந்த இடைவெளியைக் குறிப்பிட்டு, இதுதான் சமூக விலகல் என்று சற்று…

கொரோனா தடுப்பு – முதல்வர் நிவாரண நிதியில் 134 கோடிகள்!

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை வசூலான தொகை ரூ.134 கோடியாக உயர்ந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா பரவலை…

தமிழகத்திற்கு 40,032 பிசிஆர் கிட்கள் – வழங்கியது டாடா நிறுவனம்!

சென்னை: தமிழகத்திற்கு ரூ.8 கோடி மதிப்பிலான கொரோனா பரிசோதனைக்கான 40,032 பிசிஆர் கிட்கள், டாடா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம்…