கொரோனா பரவல் – கைதிகளை வீட்டுச் சிறைக்கு மாற்றுகிறது கொலம்பியா!
பொகாட்டோ: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கொலம்பிய நாட்டில், 1000 சிறைக் கைதிகளை வீட்டுச் சிறையில் வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…