Author: mmayandi

இலங்கையில் ஐபிஎல் தொடரா? ‘நோ’ சொன்ன பிசிசிஐ!

மும்பை: ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் பிசிசிஐ அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச்…

மற்ற நாடுகளிலும் எண்ணிக்கை மாறலாம் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜெனீவா: சீனாவில் மாறியதுபோல், மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மாறக்கூடும் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. சீனாவின் வூஹான் நகரில், கொரோனா தொற்றால்…

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ வழங்கிய கட்டாய அறிவுத்தல்கள் எவை?

புதுடெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தக்கூடாது மற்றும் மாணாக்கர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவுகளை பொறியியல் கல்லூரிகள் & தொழில்நுட்ப கல்வி…

கோவை மாவட்ட சிறப்பு நீதிமன்றங்கள் – மே 4 முதல் செயல்படும்!

கோயம்புத்தூர்: கோவை நகரில் செயல்பட்டுவரும் 9 சிறப்பு நீதிமன்றங்கள் மே மாதம் 4ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், தற்போது கோவை மாவட்டத்திலுள்ள…

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா என்ன சொல்கிறார்..?

ஐதராபாத்: டென்னிஸ் விளையாட்டிற்கு மீண்டும் திரும்ப 2 ஆண்டுகள் உழைப்பைக் கொடுத்துள்ளேன். இது அனைவருக்குமே கடினமான காலம். எனவே, ரசிகர்கள் இல்லாமலும் விளையாட தயாராக உள்ளேன் என்று…

கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா – ஊரடங்கை தளர்த்துகிறது ஜெர்மனி

பெர்லின்: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால், அடுத்த வாரம் முதல், ஜெர்மன் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அந்நாட்டு…

கல்லூரி & பல்கலைக்கழக தேர்வுகள் எப்போது? – வெளியானது தகவல்!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரி & பல்கலை தேர்வுகள், அடுத்த பருவத்தின்(செமஸ்டர்) துவக்கத்தில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

ஊரடங்கு காலத்தில் களத்தில் இறங்கி கலக்கும் தபால்துறை!

புதுடெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடெங்கிலும் 100 டன்னிற்கும் மேலான மருந்துகள் & மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்ய தபால்துறை களமிறக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் சார்பில்…

வாகன ஜிஎஸ்டி 10% ஆக கு‍றையுமா?

புதுடெல்லி: வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விதிப்பை 10% என்ற அளவில் தற்காலிகமாக குறைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு(சியாம்). இந்த…

டோல்கேட் கட்டண வசூலுக்கு விரைந்து அனுமதி கொடுத்த மோடி அரசு!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டோல்கேட்கள்(சுங்கச் சாவடிகள்), ஏப்ரல் 20ம் தேதி முதல் இயங்கும் என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அத்தியாவசிய…