Author: mmayandi

இயல்புநிலையை நோக்கி விரைவாக திரும்புகிறதா இத்தாலி?

ரோம்: கொரோனா வைரஸால் கடுமையாகப் பீடிக்கப்பட்ட இத்தாலி, இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் தற்போது வரை 2.11 லட்சம் பேருக்கு கொரோனா…

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி – மே 7 முதல் மீண்டும் துவக்கம்!

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவரும் பணி, பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மே 7ம் தேதி முதல் துவங்கும் என்று உள்துறை அமைச்சக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.…

குறைந்த கொரோனா தாக்கம் – ஈரானின் புதிய முடிவு என்ன?

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுவதையடுத்து, வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளைத் திறக்க அந்நாட்டு அரசு…

10 நாடுகளுக்கு மட்டும் பார்சல் சேவைகளுக்கு அனுமதியளித்த அஞ்சல் துறை!

புதுடெல்லி: குறிப்பிட்ட 10 நாடுகளுக்கு மட்டும் அவசரத் தேவைக்காக பார்சல்களை அனுப்புவதற்கு அனுமதியளித்துள்ளது இந்திய அஞ்சல் துறை. ஊரடங்கால், மார்ச் 23 முதல் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச…

எவரெஸ்டில் 6500 மீட்டர் உயரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 5ஜி கோபுரம்!

காத்மண்டு: உலகின் மிகப்பெரிய 5ஜி கோபுரம், எவரெஸ்ட் சிகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான 8000 கிலோ உபகரணங்கள் யாக் எருதுகளின் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; 6500…

தமிழகம் – கொரோனா சிகிச்சையில் சில ஆச்சர்ய தகவல்கள்!

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது தீவிர கவனிப்பில் இருக்கும் கொரோனா நோயாளிகளில், ஒருவர் கூட வென்டிலேட்டரில் வைக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது‍தொடர்பாக மாநில சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுவதாவது;…

அருவெறுப்பு அரசியலை இதோ மீண்டும் தொடங்கிவிட்ட யோகி ஆதித்யநாத்!

லக்னோ: கொரோனா வைரஸ் பரவலுக்கு தப்லிகி ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள்தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி, தனது டிரேட் மார்க் அருவெறுப்பு அரசியலை மீண்டும் தொடங்கியுள்ளார் உத்திரப் பிரதேச…

சென்னையின் 747 திருமண மண்டபங்களுக்கு நோட்டீஸ் – எதற்காக?

சென்ன‍ை: தமிழக தலைநகரிலுள்ள 747 திருமண மண்டபங்களுக்கு, சென்னை மாநாகராட்சி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனாவுக்காக தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்றுவதற்கு அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்காக இந்த நோட்டீஸ்…

திருச்சூர் வடக்குநாத சாமி கோயில் – கடந்தாண்டும் இந்தாண்டும்…

திருச்சூர்: கேரள மாநிலத்தின் திருச்சூரில் உள்ள வடக்குநாத சாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தாண்டு ரத்துசெய்யப்பட்டது. இந்தக்…

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு செலவில்லை… ஆனால் உள்நாட்டில் சிக்கிக்கொண்டவர்களுக்கோ..!

புதுடெல்லி: கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் விமானம் மூலம் நாடு திரும்புவதற்கு பணம் எதையும் செலவழிக்கவில்லை என்றும், மாறாக, உள்நாட்டு சிக்கத் தவித்த புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள்,…