Author: mmayandi

மேரிகோமின் ஓய்வுநேரம் குறித்து அவர் சொல்வதைக் கேளுங்கள்..!

புதுடெல்லி: சமையல் வேலைகளையும், இதர வீட்டு வேலைகளையும் செய்வது சற்று சிரமமாகவே உள்ளதாகவும், ஆனால் தன் குடும்பத்திற்காக செய்வது பிடித்திருக்கிறது என்றும் கூறுகிறார் பிரபல குத்துச்சண்டை நட்சத்திரம்…

பொருளாதாரத்தை புதுப்பிக்க மக்களிடம் பணத்தைக் கொடுங்கள்: அபிஜித் பானர்ஜி

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க வேண்டுமெனில், கீழ்நிலையிலுள்ள 60% மக்களுக்கு அரசின் சார்பில் பண உதவி வழங்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார் நோபல் பரிசுபெற்ற அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.…

7 நாட்கள், 64 விமானங்கள் – இந்தியர்களை மீட்பதற்கான ஏற்பாடு இது!

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சுமார் 14,800 இந்தியர்களை மீட்டுவர, சுமார் 64 விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200 முதல் 250 நபர்கள் வரை…

புலிட்ஸர் விருது – காஷ்மீர் குறித்த புகைப்படங்களுக்காக 3 இந்திய கலைஞர்களுக்கு..!

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பான சிறந்த புகைப்படங்களுக்காக, இந்தியாவின் 3 மீடியா புகைப்படக் கலைஞர்களுக்கு, 2020ம் ஆண்டிற்கான கெளரவம் வாய்ந்த புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னி ஆனந்த், தார்…

கொரோனா பரவல் – ஒத்திவைக்கப்பட்டது துபாய் எக்ஸ்போ நிகழ்வு!

துபாய்: கொரோனா கோரத்தாண்டவம் காரணமாக, இந்த ஆண்டு நடக்கவிருந்த ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி, அடுத்தாண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ்…

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அறிவிப்பைக் கேளுங்களேன்…!

பாட்னா: வெளிமாநிலங்களிலிருந்து பீகார் திரும்பும் தொழிலாளர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அந்த 21 நாட்கள் முடிந்து வீடு திரும்புபவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்…

கிருமி நீக்கம் செய்யக்கூடிய புதிய இயந்திரத்தை உருவாக்கியது டிஆர்டிஓ!

புதுடெல்லி: பொது இடங்களில் ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும் புற ஊதா கதிர்கள் மூலமாக கிருமி நீக்கம் செய்யக்கூடிய கோபுரத்தை உருவாக்கியுள்ளது டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும்…

ரோகித்தின் வளர்ச்சியில் தோனிக்கு பங்கு – இது கம்பீரின் கருத்து!

புதுடெல்லி: அதிரடி துவக்க வீரர் ரோகித் ஷர்மாவின் வளர்ச்சியில், மகேந்திர சிங் தோனியின் பங்கு முக்கியமானது என்றுள்ளார் முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர். இதுகுறித்து…

மே 6 முதல் தென்கொரியாவில் சமூக விலகல் கட்டுப்பாடுகள் தளர்வு!

சியோல்: தென்கொரியாவில் மே 6ம் தேதி முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படுகின்றன. அப்போது முதல், வணிக நடவடிக்கைகள் கட்டங்களாக அனுமதிப்படவுள்ளன. தென்கொரியாவில், கொரோனா பரவல்…

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு! – அடுத்து எப்போது?

புதுடெல்லி: இம்மாதம் 31ம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மே 20ம் தேதி முடிவு செய்யப்படும்…