Author: mmayandi

பேரிடரில் மூழ்கியுள்ள நாடு – வெளியானது மோடி அரசின் 6 ஆண்டு சாதனை காணொளிக் காட்சி!

புதுடெல்லி: நாட்டின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருக்கும் ஒரு சூழலில், மோடி அரசின் 6 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்த ஒரு காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. புலம்பெயர்…

எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவே கிடைக்காத அந்த ஒரு இடம் – ரோகித் ஷர்மா சொல்வது எதை?

மும்பை: இந்திய வீரர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காத ஒரே இடம் எதுவென்றால் அது வங்கதேசம்தான் என்று தனது அனுபவத்தைக் கூறியுள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா.…

மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த டிரம்ப்!

வாஷிங்டன்: ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதன் மூலம் மோடியின் திட்டத்திற்கு ஆப்பு வைத்துள்ளார் அவரின் நண்பராக கூறப்படும் டொனால்ட் டிரம்ப். சீனாவில் பல்வேறு நெருக்கடிகள்…

போட்டி முக்கியம்தான், ஆனால் ரிஸ்க் வேண்டாம்: ஹைடன் அட்வைஸ்!

சிட்னி: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை நடத்தியாக வேண்டுமென்பதற்காக ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். இந்திய அணி, இந்த ஆண்டின்…

ஜெர்மனியில் பண்டஸ்லீகா கால்பந்து போட்டிகள் துவக்கம்!

பெர்லின்: இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜெர்மனியில் துவங்கியது பண்டஸ்லீகா கால்பந்து திருவிழா. ஆனால், அது பார்வையாளர் இல்லாத கால்பந்து திருவிழாவாகத் தொடங்கியது. ஜெர்மனியில் நடைபெறும் மிக…

மே 18 முதல் இத்தாலி கால்பந்து கிளப் அணிகளுக்கான குழு பயிற்சி நடவடிக்கைகள்!

ரோம்: இத்தாலியின் கால்பந்து கிளப் அணிகள், மே மாதம் 18ம் தேதி முதல் தங்களின் குழு பயிற்சி நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூசெப் காண்டே தெரிவித்துள்ளார்.…

ஒரு நாட்டின் உச்சநீதிமன்றமா இப்படி?

புதுடெல்லி: அர்னாப் கோஸ்வாமியின் விஷயத்தில் உடனடி அக்கறை செலுத்தி, பாவப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. முன்னேற்பாடுகள் எதுவுமில்லாத…

கொரோனா தொற்று – மும்பையின் மோசமான நிலை!

மும்பை: மே 15 வரையிலான நிலவரப்படி, மொத்தம் 17,671 கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் 655 மரணங்கள் என்ற கணக்கின்படி, நாட்டிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக…

இந்தியாவின் தற்போதைய மனிதப் பேரிடர் குறித்த விபரங்களைக் கேட்டுள்ள நீதிமன்றம்!

சென்னை: தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில், விபத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில்,…

கொரோனா ஊரடங்கால் கணிசமாக சரிந்த இந்திய ஏற்றுமதி – இறக்குமதி!

புதுடெல்லி: உலகெங்கிலும் கொரோனாவின் காரணமாக பல நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளதால், இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி, மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஏற்றுமதி 60.3%…