Author: mmayandi

வீட்டிலிருந்தே பணி – அடுத்த 6 மாதங்களுக்கு தொடர விரும்பும் நிறுவனங்கள்!

புதுடெல்லி: தங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் தற்போதைய கொரோனா கால நடைமுறையை, அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர விரும்புவதாக 70%க்கும் அதிகமான நிறுவனங்கள் விரும்புவதாக ஆய்வு…

யஷ்வந்த் சின்ஹாவின் யோசனைக்கு எதிர்க்கட்சிகள் செவிமடுப்பார்களா?

புதுடெல்லி: மனு கொடுப்பதெல்லாம் கதைக்கு ஆகாது எனவும், மோடி அரசை வழிக்குக் கொண்டுவர வேண்டுமெனில் வீதிகளில் இறங்கிப் போராட எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் எனவும் முன்னாள் மத்திய…

நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்க முடிவா?

புதுடெல்லி: நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்கவும், சில முக்கிய நடைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு நீதி கிடைப்பதில் எக்காலத்திலும் தடை…

அமேசான் நிறுவனத்தில் 50,000 பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பாம்..!

புதுடெல்லி: தற்காலிக முறையில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது அமேசான் நிறுவனம். கொரோனா தாக்கம் காரணமாக, பொது இடங்களுக்கு வரத் தயங்குபவர்கள், ஆன்லைன்…

ஆஸ்திரேலிய வீரர்களை வகைப்பிரித்து நியாயம் சொல்லும் இயான் சேப்பல்!

மெல்போர்ன்: உள்நாட்டு ஆஸ்திரேலிய தொடர்களை, ஐபிஎல் தேதிகள் இடையூறு செய்தால், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்த அணியின்…

பணம் பத்தும் பேச வைக்கும்! – ‍ஐபிஎல் குறித்த இங்கிலாந்து வீரரின் கருத்தைக் கேளுங்களேன்..!

லண்டன்: ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஒருபடி மேலேபோய் புகழ்ந்துள்ளார் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து…

கொரோனா வைரஸைக் கண்டு மிரள வேண்டியதில்லை என்கிறார் சுகாதார அமைச்சர்!

புதுடெல்லி: பெரிதும் அஞ்சும் வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அவ்வளவு உக்கிரமானதாக இல்லை என்றுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்தியாவில் அதிக குணமாகும் விகிதத்தை அவர்…

கொரோனா ஊரடங்கு – தமிழகத்தில் அதிகரித்த குடும்ப வன்முறை!

சென்னை: கொரோனா ஊரடங்குக் காரணமாக, தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் பதிவான 5740 அழைப்புகளில், 5702 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாகவும், 38 புகார்களின்…

இயக்குநர் ஆதரவு என்கிறார்… ஆனால் தலைவர் இல்லை என்கிறார்..!

கேப்டவுன்: ஐசிசி தலைவர் பதவிக்காக, கங்குலிக்கு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய(சிஎஸ்ஏ) தலைவர் கிறிஸ் நென்ஜானி. சமீபத்தில்தான், சிஎஸ்ஏ…

அப்படியெல்லாம் கிடையாது – எதை மறுக்கிறார் பிசிசிஐ பொருளாளர்?

மும்பை: ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக, டி-20 உலகக்கோப்பைத் தொடரை ரத்துசெய்ய பிசிசிஐ முயற்சிக்கிறது என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார் அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால். டி-20…