Author: mmayandi

ஊரடங்கால் விளைந்த பாதிப்புகள் – ஆனந்த் மகிந்திராவின் கூற்று இதுதான்!

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது மட்டுமின்றி, வேறுவகையான மருத்துவ பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா.…

19 மாவட்டங்களில் இன்று மழை – வானிலை மைய அறிவிப்பு மெய்யாகுமா?

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில், மே 26ம் தேதியான இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை…

ஜுன் 30 வரை ஊரடங்கை நீட்டித்த மலை மாநிலம் இமாச்சலப் பிரதேசம்!

சிம்லா: இந்தியாவின் மலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசத்தில், கொரோனா ஊரடங்கு, ஜுன் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 214 பேர் கொரோனாவால்…

1 டாலருக்கு விற்பனையான ஊடக நிறுவனம் – நியூசிலாந்தில்தான் இந்த அதிசயம்..!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனம் ஒன்று, வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்நிறுவன உரிமையாளர்கள், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும்…

சுகாதார நிபுணர்களுக்கு சந்தேகம் கிளப்பிய ரஷ்ய பலி எண்ணிக்கை!

மாஸ்கோ: கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அரசு குறைத்து கூறலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர் சுகாதார நிபுணர்கள். தற்போதைய நிலையில், உலகளவில் அதிகம் கொரோனா பாதித்தோர் உள்ள…

அமோகம் – ஒரேநாளில் 2.4 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனை!

திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி கோயில் லட்டு விற்பனை துவங்கிய முதல்நாளில், மொத்தம் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா ஊரடங்கு காரணமாக…

வெறும் அறிவிப்புகளால் இந்திய விவசாயத்தை நிமிர்த்திவிட முடியுமா?

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்பதற்கு, மோடி அரசின் சார்பில் ரூ.20 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டு பல நிதிசார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், ரூ.1…

உள்நாட்டு விமானப் போக்குவரத்து – முதல்நாள் நிலவரம் என்ன?

புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவக்கப்பட்ட முதல் நாளான இன்று(மே 25), 532 விமானங்கள் இயங்கின மற்றும் 39,231 பயணிகள் பயணம் செய்ததாக தொடர்புடைய வட்டார தகவல்கள்…

குஜராத்தில் 3 ஆண்டுகளாக சட்டவிரோத மதுவிற்பனை செய்த காவல் நிலையம்!

அகமதாபாத்: குஜராத்தில் காவல் நிலையம் ஒன்றில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களே, கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தின் காடி…

20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உறுதியேற்கும் மெக்சிகோ அதிபர்!

மெக்சிகோ: கொரோனா ஊரடங்கால் மெக்சிகோவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ள நிலையில், அதை ஈடுசெய்யும் வகையில், இனிவரும் நாட்களில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்…