Author: mmayandi

வெளிநாட்டு விமானப் பயண டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதி?

புதுடெல்லி: இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தரா போன்ற விமான நிறுவனங்கள், வெளிநாட்டுப் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது நடைமுறையில்…

30% அளவிற்கான பரிசோதனை திறன்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன – எங்கே?

புதுடெல்லி: தனியார் ஆய்வகங்களில் வெறும் 30% அளவிற்கான கொரோனா பரிசோதனை திறன்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று தனியார் ஆய்வக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பரிசோதனை சாலைகளைவிட, அரசு…

“அரசு அதிகாரத்தை அதிகரிக்கும் செயலிகளை இயல்புநிலை வந்தவுடன் திரும்பப்பெற வேண்டும்”

பெங்களூரு: கொரோனா காலக்கட்டத்தில் தொடர்புகளைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும், செயலிகள்(ஆரோக்யா சேது போன்றவை), அரசின் அதிகாரத்தை அதிகரிக்கும் தன்மையுடையவை என்றும், இயல்புநிலை திரும்பியதும் அவற்றின் பயன்பாடு திரும்பப் பெறப்பட…

திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கு – மாபெரும் வீழ்ச்சியில் இந்தியாவின் தொழில்துறை!

புதுடெல்லி: திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கால், இந்தியாவின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று சர்வே ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அகில இந்திய…

சரியான திசையில் செல்லாத கொரோனா பரிசோதனை நடைமுறை!

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் வெளியிட்ட முதல் தரவு பகுப்பாய்வில், இந்தியாவின் கொரோனா பரிசோதனை செயல்பாடு சரியான திசையில் செல்லவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…

சோனஜ்ஹரியா மின்ஸ் – பல்கலை துணைவேந்தராக உயர்ந்த பழங்குடியினப் பெண்

புதுடெல்லி: சோனஜ்ஹரியா மின்ஸ் என்ற பழங்குடியினப் பெண்மணி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்காவிலுள்ள சிடோ கன்ஹு மர்மு பல்கலைக்கழகத்தின்(எஸ்கேஎம்யூ) துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயருக்கு அர்த்தம் ‘தங்க…

குறிப்பிட்ட பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு!

புதுடெல்லி: குறிப்பிட்ட பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். பயன்பாட்டு மருந்துப்…

ஐசிஎம்ஆர் மூத்த ஆராய்ச்சியாளரை தொற்றியது கொரோனா..!

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில்(ஐசிஎம்ஆர்) பணியாற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த கட்டடம் சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள்…

வீடு வீடாக சென்று அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ள சென்னை மாநகராட்சி!

சென்னை: கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் வாழும் வயதானவர்கள் மற்றும் இதர நோய்களால் அவதிப்படும் நபர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு விரைவான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் பணிகளைத்…

இந்தியாவின் கோயில் பொருளாதாரத்தைப் பதம் பார்த்த கொரோனா ஊரடங்கு!

இந்தியாவில் முறையான திட்டமிடுதல் எதுவுமில்லாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கால், இது அது என்றில்லாமல், எல்லா தொழில்களும் அடிவாங்கியுள்ளன. அதாவது, மிக முக்கியமாக, அமைப்பு…