Author: mmayandi

மீண்டும் திறக்கப்படுகிறது பாரிஸின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம்..!

பாரிஸ்: பாரிஸ் நகரின் சின்னமாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கும் ஈஃபிள் கோபுரம், இம்மாதம் (ஜூன்) 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்தப்பட்ட…

உலகளவிலான கடும் உணவுப் பஞ்சம் – எச்சரிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர்!

எனவே, பேரழிவைத் தடுக்க, உலக நாடுகளின் அரசுகள் ஒருங்கிணைந்து விரைவாக செயல்பட வேண்டுமென்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்று காரணமாக,…

தன் வளர்ப்பு யானைகளுக்கு தன் சொத்தில் பாதியை எழுதி வைத்த அதிசய மனிதர்..!

பாட்னா: தான் வளர்க்கும் யானைகளின் பெயரில், தனது கோடிக்கணக்கான சொத்தில் பாதியை எழுதி வைத்துள்ளார் ஒரு அதிசய மனிதர்! இந்த சம்பவம் பீஹார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீஹார்…

எச்சிலுக்குத் தடை – சச்சினின் கேள்விகளுக்கு பதில் சொல்வது யார்?

மும்பை: இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் நாடுகளில், எளிதில் வியர்க்காத நிலையில், பந்துவீச்சாளர்கள் என்ன செய்வர்? அவர்களுக்கான மாற்று என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார் இந்தியாவின் கிரிக்கெட்…

23 ஆண்டுகள் கழித்து கிடைத்த 3 இலக்க எண்ணிக்கை – ஆனால், திமுகவில் 1 ஆண்டுகூட நீடிக்காத மகிழ்ச்சி..!

சமீபகாலங்களாக, தனது சட்டமன்ற உறுப்பினர்களை அடுத்தடுத்து இழந்து வருகிறது திமுக. இதனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் பெற்ற 3 இலக்க உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை, அக்கட்சியால்…

கொரோனா நிதி கோல்ஃப் – பங்கேற்கிறார் கிரிக்கெட் நட்சத்திரம் கபில்தேவ்..!

புதுடெல்லி: கொரோனா நிவாரண நிதித் திரட்டுவதற்கான கோல்ஃப் போட்டியில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் கலந்து கொள்கிறார். இவருடன் முரளி கார்த்திக்கும் பங்கேற்கிறார். இந்தப் போட்டி…

ஆசியக் கோப்பை டி-20 தொடர் எப்போது?

கொல்கத்தா: உலகக்கோப்பை டி-20 தொடர் குறித்து, ஐசிசி தனது முடிவை வெளியிட்டப் பிறகே, ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குறித்து முடிவுசெய்யப்படும் என்று ஆசிய கிரிக்கெட்…

தடையை எதிர்த்து மேல்முறையீடு – மாநில அரசின் உதவியை எதிர்நோக்கும் கோமதி மாரிமுத்து!

சென்னை: தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடையுத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. கடந்த 2019ம் ஆண்டு ஆசிய தடகள…

கிரிக்கெட்டில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் – ஐசிசி அளித்த அனுமதி விபரங்கள்!

துபாய்: ஐசிசி கூட்டம் நடந்துவரும் நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா இருந்தால், மாற்று வீரருக்கு அனுமதி, பந்தில் எச்சில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்டவைகளுக்கு முறைப்படியான அனுமதி வழங்கி…

கொரோனா தீவிரம் – சிஏ தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஜூலையில் நடக்கவுள்ள சிஏ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பான ஐசிஏஐ அமைப்பின் சார்பில்,…