Author: mmayandi

லடாக் பலிகள் – மோடி அரசை நோக்கி கேள்விக்கணைகளை ஏவியுள்ள சோனியா காந்தி!

புதுடெல்லி: பிரச்சினைக்குரிய லடாக் பகுதியில், முந்தைய சூழலே திரும்பியுள்ளதா? சீன ராணுவம் தனது பழைய இடத்திற்கு திரும்பிச் சென்றுள்ளதா? என்பவை குறித்த உறுதியை மத்திய அரசு வழங்க…

“முக்கியமானது; ஆனால் அச்சம் தரக்கூடியது அமெரிக்க ஓபன் டென்னிஸ்”

நியூயார்க்: முக்கியமானதாகவும், அதேசமயம் அச்சம் தரக்கூடியதாகவும் இருக்கிறது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் என்றுள்ளார் டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக். உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலால், விம்பிள்டன்…

கிடைத்தது 1 மாதகால விடுமுறை – இல்லம் திரும்பும் ஹாக்கி வீரர் & வீராங்கனைகள்!

பெங்களூரு: கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 மாதங்களாக பெங்களூரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்ட இந்திய ஹாக்கி வீரர் – வீராங்கனைகள், ஒருமாத கால விடுறையில் தத்தம் இல்லங்களுக்குத்…

3 முட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கின்னஸ் சாதனை..!

கோலாலம்பூர்: கோலாலம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். கோலாலம்பூரைச் சேர்ந்த அவரின் பெயர் முகமது முக்பெல்.…

ஒரு வீரருக்கு தலா 3 எதிரிகளை பலிகேட்கும் பஞ்சாப் முதல்வர்!

சண்டிகர்: கொல்லப்பட்ட இந்திய வீரர் ஒவ்வொருவருக்கும் பதிலாக, 3 எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங். லடாக்கின் கல்வான் பகுதியில்,…

பங்கேற்பு பத்திரங்கள் மூலமாக உயர்ந்த முதலீடு எவ்வளவு தெரியுமா?

மும்பை: இந்திய மூலதன சந்தைகளில், ‘பங்கேற்பு பத்திரங்கள்’ மூலமாக கடந்த மே மாத முடிவுவரை சேர்ந்த தொகை 60 ஆயிரத்து 27 கோடியாக உயர்ந்துள்ளது என்று தொடர்புடைய…

ஹாங்காங்கில் சீன அரசால் ஒடுக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்!

ஹாங்காங்: பத்திரிகையாளர் சுதந்திரம் ஹாங்காங்கில் ஒடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது ஹாங்காங் பத்திரிகையாளர் சங்கம். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் 180 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள்,…

ஜப்பானில் பறந்த வானிலை பலூன் – இன்னும் விலகாத மர்மம்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் செண்டாய் நகரின் மேல், ஜுன் 17ம் தேதி பறந்த வானிலை பலூன் பற்றிய மர்மம் இன்னும் நீடிக்கிறது. அந்த பலூன் தங்களுடையது அல்ல…

‘வந்தே பாரத்’ திட்டம் – தாய்நாடு திரும்பிய 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள்!

புதுடெல்லி: இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், மத்திய அரசின் திட்டமான ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் தாய்நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய…

போட்டியின்றி ஐசிசி தலைவராகிறார் கங்குலி..?

மும்பை: பாகிஸ்தான் தரப்பிலிருந்த போட்டியாளர் விலகியதால், ஐசிசி தலைவர் பதவியில் போட்டியின்றி அமர்வதற்கான வாய்ப்பு கங்குலிக்கு உருவாகியுள்ளது. தற்போது ஐசிசி தலைவராக உள்ள இந்தியாவின் சஷாங்க் மனோகர்…