Author: mmayandi

அமெரிக்க பயணிகளுக்கு அனுமதி ‘நோ’ – ஐரோப்பிய யூனியன் முடிவு?

பாரிஸ்: எதிர்வரும் ஜூலை 1ம் தேதி ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் திறக்கப்படுகையில், அமெரிக்கப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று யூனியன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொரோனா…

டிரம்ப் நிர்வாகத்தின் விசா தடை – அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அதிருப்தி!

சான்பிரான்சிஸ்கோ: குடியேறாதோருக்கான விசாக்களை இந்தாண்டின் இறுதிவரை தடைசெய்த அமெரிக்க அரசின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி டிம் குக். தற்போது விதிக்கப்பட்டுள்ள…

டெல்லி கலவரக் கொலையில் கைதுசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்!

புதுடெல்லி: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது, வடகிழக்கு டெல்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ சக்திகளால் நடத்தப்பட்ட கலவரத்தில், ஒரு கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்க உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

ரிலையன்ஸ் இன்ஃப்ரா விரைவில் கடனில்லா நிறுவனமாகும்: அனில் அம்பானி

மும்பை: தமது நிறுவனம், இந்த நிதியாண்டிற்குள் முற்றிலும் கடனில்லாத நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவன தலைவர் அனில் அம்பானி. நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர்கள்…

உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனை – அடுத்த சிலமணிகளில் விரிவான வழிகாட்டல் வழங்கிய டிஜிபி!

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில், குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக, காவல்துறைக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிஎன் பிரகாஷ்,…

ஒரு பக்கம் ஊரடங்கு – மறுபக்கம் ரூ.12000 கோடிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர்!

சென்னை: கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார முடக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில், அவசர அவசரமாக ரூ.12000 கோடிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர் விடப்பட்டுள்ளதானது சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

உத்ரகாண்ட் கோயில் குருக்கள் போராட முடிவு – எதற்காக?

டெஹ்ராடூன்: சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை வாரியம் அமைத்த உத்ரகாண்ட் மாநில அரசின் முடிவை எதிர்த்து, அனைத்து சார் தாம் கோயில்களின் குருக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டத்தில்…

காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்கிறார் ராகுல் காந்தி?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி மீண்டும் விரைவில் பதவியேற்பார் என்று தொடர்புடைய செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், தலைவர் பதவியை மீண்டும்…

புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கும் நிறுவனங்கள்!

மும்பை: ஊரடங்கு நடவடிக்கைகளால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய நிலையில், தற்போது அவர்களைத் திரும்பவும் அழைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக செய்திகள்…

பீகார் சட்ட மேலவையில் உடைந்தது லாலுவின் கட்சி!

பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் 5 சட்டமேலவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,…