Author: mmayandi

தனிக்கட்சி துவங்கி பீகார் தேர்தலில் போட்டி – அறிவித்தார் யஷ்வந்த் சின்ஹா

பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலில், தனிக்கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. பீகார் பாரதீய ஜனதாவில் பிரபல…

புஜாராவிற்கு, டிராவிட் கற்றுத்தந்த பாடம் என்ன?

புதுடெல்லி: கிரிக்கெட்டிற்கு வெளியில் ஒரு தனி வாழ்க்கை உள்ளது என்பதை ராகுல் டிராவிட்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்றுள்ளார் இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா. புஜாரா…

ஸ்பீடு செஸ் – அரையிறுதியோடு வெளியேறினார் வைஷாலி!

சென்னை: ‘ஸ்பீடு’ செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி, பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். ஆன்லைன் முறையில், பெண்களுக்கான ‘ஸ்பீடு’…

தமிழகத்தின் மிக இளம்வயது கொரோனா மரணம் – 1.5 வயது குழந்தை பலி!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1.5 வயது குழந்தை, கொரோனா வைரஸ் தொற்றால், ஜூன் 28ம் தேதியான இன்று மரணமடைந்துள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில்,…

ராஜஸ்தானில் திருமண வீட்டாருக்கு விதிக்கப்பட்ட ரூ.6 லட்சம் அபராதம் – ஏன்?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தங்கள் குடும்ப திருமண நிகழ்வுக்கு 50 நபர்களுக்கு மேல் அழைப்பு விடுத்த காரணத்திற்காக, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சத்திற்கும் மேலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின்…

இறக்குமதி நடவடிக்கை – இந்தியாவுக்கு பதிலடி தரும் சீனா!

மும்பை: சீனப் பொருட்களுக்கான இறக்குமதி விஷயத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்…

இந்திய எல்லைக்கு மலையேறும் வீரர்கள் & தற்காப்பு கலை நிபுணர்களை அனுப்பிய சீனா!

புதுடெல்லி: ஜூன் 15ம் தேதி, 20 இந்திய ராணுவத்தினரை கொலை செய்யும் முன்னதாக, மலையேறும் வீரர்கள் மற்றும் தற்காப்புக் கலை வீரர்களை, தனது படைகளோடு சேர்த்து, இந்திய…

தமிழகத்தின் குலசேகரப்பட்டிணத்தில் அமைகிறது புதிய ராக்கெட் ஏவுதளம்!

மதுரை: தமிழ்நாட்டின் குலசேகரப் பட்டிணத்தில், புதிய விண்கல ஏவுதளம் அமையவுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், எஸ்எஸ்எல்வி விண்கலங்களை நேரடியாக தென்துருவத்திற்கு ஏவ முடியும் என்பதால், வியூகரீதியான…

கர்நாடகா – எந்த தனியார் மருத்துவமனையும் கொரோனா சிகிச்சைக்கு ‘நோ’ சொல்ல முடியாது!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள எந்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், தனியார் மருத்துவ அமைப்புகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்தல் கூடாது என்று அம்மாநில அரசு…

சொந்த ஊரின் நிலை – மீண்டும் மும்பைக்கே திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

அலகாபாத்: சொந்த ஊரிலும், பிழைக்கச்சென்ற ஊரிலும் இருக்கின்ற மிகப்பெரிய கூலி வித்தியாசம், புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பத் தூண்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன்…