Author: mmayandi

நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ.330 கோடி சொத்துகள் – பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டு மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்…

டிஜிட்டல் பணப் பரிவர்த்தணை – 23% அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில், டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை செயல்பாடு 23% அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 3 முதல் ஜூலை 2…

கொரோனா பரவல் – இந்திய நறுமணப் பொருட்களுக்கு கூடிய மவுசு!

மதுரை: உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இந்திய நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான இவற்றுக்கு,…

ரசிகர்கள் இல்லாத முதல் டெஸ்ட் துவங்கியது – இங்கிலாந்து பேட்டிங்!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் , ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பேட்டிங் தேர்வுசெய்து களமிறங்கியுள்ளது இங்கிலாந்து அணி. அந்த…

ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தரப் பணி – மேலும் 1 மாதம் அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில், பெண்களுக்கு நிரந்தரப் பணிவாய்ப்பை வழங்க வேண்டுமென்ற தனது உத்தரவை செயல்படுத்தும் பொருட்டு, மத்திய அரசுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது…

இரண்டுக்குமே காரணம் வைத்திருந்தார் சச்சின் – எதை சொல்கிறார் கங்குலி?

கொல்கத்தா: சச்சினிடம் இரண்டு விஷயங்களுக்கும் காரணம் உண்டு என்று ஆட்டத்தின் முதல் பந்தை அவர் எதிர்கொள்ள விரும்பாமல் தவிர்த்தது குறித்து ருசிகர தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சவுரவ்…

அர்ஜூனா விருது பரிந்துரைப் பட்டியலில் பும்ராவின் பெயர் இல்லையாம்..!

புதுடெல்லி: இந்திய வேகப்பந்து நட்சத்திரம் ஜஸ்பிரிட் பும்ராவின் பெயர், இந்தாண்டின் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கு முன்னதாக வெளியான செய்திகள், அவரின்…

ஊழியர்களை அழைத்துவர தனிவிமானம் ஏற்பாடு செய்த இன்ஃபோசிஸ்!

பெங்களூரு: அமெரிக்காவில் சிக்கியிருக்கும் தனது 200 ஊழியர்களை இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டுவரும் வகையில், தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம். “சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படும் தனி விமானம், பயணிகளை…

வாங்க வாங்க… இங்கே வாங்க… கூவி அழைக்கும் நியூசிலாந்து..!

மும்பை: பணமழை பொழியும் சமாச்சாரம் என்பதால், ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் துவங்கவிருந்த ஐபிஎல்…

"டி-20 உலகக்கோப்பை தொடரை காவுகொடுத்துவிட்டு ஐபிஎல் நடத்தக்கூடாது"

லாகூர்: டி-20 உலகக்கோப்பையை ஒத்திவைத்துவிட்டு, அந்த இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்தக்கூடாது என்று பேசியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். இந்தாண்டு அக்டோபர் மாதம்,…