Author: mmayandi

ஆகஸ்ட் 5 – ராமர் & கோயிலின் உருவப் படங்கள் நியூயார்க்கில் திரையிட ஏற்பாடு!

நியூயார்க்: அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், ராமர் மற்றும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் கோவிலின் முப்பரிமாண தோற்றத்தை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரையிடுவதற்கான ஏற்பாடுகள்…

செல்லக்கூடிய வழி எது என்பதை செய்தி நிறுவனங்கள் முடிவுசெய்ய வேண்டிய தருணமிது! – மனந்திறக்கும் இந்து என்.ராம்

நாட்டின் செய்தி நிறுவனங்களுக்கு இது நெருக்கடியான காலம். எனவே, தாங்கள் ஒரு சுதந்திரமான பத்திரிகை நியதியை நோக்கி நடைபோடுவதா? அல்லது அரசின் அதிகாரத்திற்கு அடிபணிவதா? என்பதை அவைகள்…

மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு கிடையாது – இதன் பாதிப்பு எப்படியானது?

புதுடெல்லி: வரும் காலங்களில், மத்திய அரசால், மாநிலங்களுக்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது என்று நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள்…

இபிஎஃப் நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பா? – ஏஐடியுசி அவசரக் கடிதம்!

புதுடெல்லி: தொழிலாளர்களின் இபிஎஃப் நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் வகையிலான ஒரு மோசடி முயற்சி தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோண் கங்வார் தலையிட வேண்டுமென…

ராஜஸ்தான் ஆளுநருக்கு மூன்றாவது முன்மொழிவை அனுப்பிய முதல்வர் அஷோக் கெலாட்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம், முதல்வர் அஷோக் கெலாட் மூன்றாவது திட்டத்தை(முன்மொழிவு) அனுப்பியுள்ளார். ஜூலை 23ம் தேதியிலிருந்து இது மூன்றாவது முன்மொழிவு என்பது குறிப்பிடத்தக்கது.…

டெஸ்ட்டில் 500 விக்கெட் சாதனையை எட்டினார் ஸ்டூவர்ட் பிராட்!

மான்செஸ்டர்: டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 7வது வீரர்…

விண்டீஸ் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் செய்த தவறு என்ன?

இங்கிலாந்தில் டெஸ்ட் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட விண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றுள்ளது. இதற்கு, அந்த அணியின் கேப்டன் செய்த ஒரு முக்கிய…

பேட்ஸ்மேனையும் கண்காணிக்கச் சொல்லும் அஸ்வின் – எதற்காக?

சென்னை: நோ பால் வீசப்படுவதை, மூன்றாவது நடுவர் கண்காணிப்பார என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பவுலர் முனையில் பேட்ஸ்மேன் கிரீசில் நிற்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றுள்ளார் இந்திய சுழல்…

ஒருவழியாக முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் ஆனந்த்!

சென்னை: ஆன்லைன் முறையில் நடந்துவரும் ‘லெஜண்டு’ செஸ் தொடரில், தொடர்ச்சியாக தோற்றுவந்த நிலையில், தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஆனந்த். உலகளாவிய அளவில் மொத்தம் 10 செஸ்…

கல் உடைத்து வாழும் 'வீல் சேர்' கிரிக்கெட் வீரர்!

புதுடெல்லி: ‘மாற்றுத் திறனாளிகள்(வீல் சேர்) கிரிக்கெட்டில்’ இந்திய அணிக்காக பங்கேற்ற தாமி என்ற வீரர், தற்போது ஊரடங்கு வறுமையால் கல் உடைக்கும் பணியில் தினக்கூலி வேலை செய்துவருகிறார்.…