Author: mmayandi

ஜூனை ஒப்பிடுகையில் ஜூலையில் குறைந்த ஜிஎஸ்டி வசூல்!

புதுடெல்லி: இந்தாண்டு ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,917 கோடியுடன் ஒப்பிடுகையில், ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.87,422 என்பதாக குறைந்துள்ளது என்று நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கொரோனா வைரஸ் – இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் எப்படி?

கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி, சீனாவின் வூஹானிலிருந்து கேரளா திரும்பிய ஒரு மருத்துவ மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதிலிருந்து, ஜூலை 30 வரையிலான…

தேனாம்பேட்டையே அதிக அபாயமுள்ள மண்டலம் – ஆய்வில் தகவல்!

சென்னை: தனது மக்கள்தொகையில் 21.3% பேர் ‘பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள்’ என்ற நிலையில் இருப்பதால், சென்னை பிராந்தியத்தில், தேனாம்பேட்டை மண்டலம், கொரோனா அபாயம் அதிகமுள்ள பகுதியாக, சென்னை மாநகராட்சி…

இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே 'மந்தை எதிர்ப்பாற்றல்' நிலை?

புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான ‘மந்தை எதிர்ப்பாற்றல்’ நிலை, இந்தியாவில் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மந்தை எதிர்ப்பாற்றல் என்பது, ஒரு…

ரெய்னா அடையாளம் காட்டும் 'அடுத்த தோனி' யார் தெரியுமா?

சென்னை: இந்திய அணியில் ‘அடுத்த தோனி’ என்று அழைக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவர் ரோகித் ஷர்மாதான் என்றுள்ளார் முன்னாள் இந்திய அணி வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணி வீரருமான சுரேஷ்…

டெல்லி அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் – ஹோட்டல்களுக்கு அனுமதி!

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வின் அடிப்படையில், டெல்லி மாநில அரசும் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‍ஹோட்டல்கள் மற்றம் விருந்தோம்பல்…

சதமடித்துவிட்டாலும் வருமான வரியை தவறாமல் செலுத்தும் மூதாட்டிகள்!

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில், 100 வயதைக் கடந்த 4 பெண்மணிகளை, முறையாக வரி செலுத்துபவர்கள் என்று அறிவித்து கெளரவித்துள்ளது வருமான வரித்துறை. இதில், பினாவைச் சேர்ந்த கிரிஜா…

'இஐஏ 2020' வடகிழக்கு பிராந்தியத்திற்கு எதிரானது – பரவலாக எழுந்துள்ள எதிர்ப்பு!

கவுகாத்தி: என்ஆர்சி மற்றும் சிஏஏ ஆகியவற்றுக்கு அடுத்து, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘இஐஏ 2020’, வடகிழக்கு மாநிலங்களுக்கான, குறிப்பாக, அஸ்ஸாம் மாநிலத்திற்கான அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. அஸ்ஸாம் மற்றும்…

சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு எந்த முன்னேற்றத்தையும் காணாத காஷ்மீர்!

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மோடி அரசால் ரத்துசெய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் எந்தவித புதிய அரசுப் பணிகளும் உருவாக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

பிரிட்டன் பிரதமர் மேற்கொண்ட சைக்ளிங் – ஒரு விசேஷம் என்ன தெரியுமா?

லண்டன்: பிரிட்டனில் சைக்ளிங் பயிற்சியை ஊக்குவிக்கும் திட்டத்தை துவக்கி வைத்த அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், இந்தியாவின் லூதியானா நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ் உற்பத்தி செய்த ஒரு…