ஆன்லைனில் துன்புறுத்தல் – காவல்துறையில் புகாரளித்த கேரள பத்திரிகையாளர்கள்!
திருவனந்தபுரம்: ஆன்லைனில் தாங்கள் குறிவைத்து துன்புறுத்தப்பட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள். மனோரமா செய்தியில் பணியாற்றும் நிஷா புருஷோத்தமன், ஏசியாநெட் செய்தியில் பணியாற்றும்…