Author: mmayandi

“இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை நிஜப் புலி – ஆனால், இன்றைய நெருக்கடி நிலையோ பசுந்தோல் போர்த்திய புலி”

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை, புலியைப் போன்று நேரடியான ஒன்றாக இருந்தது. அது முகத்திற்கு முகம் பார்த்தது. ஆனால், தற்போதைய நெருக்கடி நிலை, பசுந்தோல் போர்த்தியப் புலியாக…

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் – முதன்முறை சாம்பியனான இந்தியா!

லண்டன்: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இப்பட்டத்தை ரஷ்யாவுடன் இந்தியா பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44வது…

இரண்டாவது டி-20 போட்டியில் 195 ரன்களை சேஸ் செய்து வென்ற இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல்…

ஆன்லைன் சூதாட்டம் – நாடெங்கிலும் 15 இடங்களில் அதிரடி சோதனை & கைது!

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, நாடெங்கிலும் மொத்தம் 15 இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்ட அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள், 4 எச்எஸ்பிசி வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.46.96 கோடியை…

நாடு முழுவதும் ஒரே வாக்காளர் பட்டியல்? – அனைத்து தேர்தல்களுக்கும்..!

புதுடெல்லி: நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்காக, ஒரே பொது வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் சாத்தியம் குறித்த கலந்துரையாடல் சந்திப்பை பிரதமர் அலுவலகம்…

பாரதீய ஜனதாவிற்கு ஆதரவாக செயல்பட்ட மற்றொரு முகநூல் நிறுவன அதிகாரி!

புதுடெல்லி: அன்கிதாஸ் என்ற முகநூல் நிறுவன அதிகாரிக்கு அடுத்து, அந்நிறுவனத்தின் மற்றொரு அதிகாரியும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாய் செயல்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷிவ்நாத் துக்ரால் என்ற…

பழைய தரவைப் பயன்படுத்தி புதிய கணக்குக் காட்டிய பாரதீய ஜனதா!

புதுடெல்லி: இந்திய ஜிடிபி வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதைக் காட்டுவதற்காக, பழைய ஐஎம்எஃப் தரவைப் பயன்படுத்திக் கொண்டுள்ள பாரதீய ஜனதா என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது. போட்டோஷாப்…

“அதிகம்பேர் குணமடைந்தாலும் கொரோனா பரவலை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது”

புதுடெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில் 76.28% என்பதாக உள்ளதென்றாலும், இந்நோய் பரவலை எளிதான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்றுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர ஹர்ஷவர்தன்.…

செஸ் ஒலிம்பியாட் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

புதுடெல்லி: ஆன்லைன் முறையில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் தொடர் 44வது சீசனில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. இத்தொடரில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. புள்ளிப்…

வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணி திடீர் மாயம்?

சியோல்: வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உலாவந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக…