“இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை நிஜப் புலி – ஆனால், இன்றைய நெருக்கடி நிலையோ பசுந்தோல் போர்த்திய புலி”
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை, புலியைப் போன்று நேரடியான ஒன்றாக இருந்தது. அது முகத்திற்கு முகம் பார்த்தது. ஆனால், தற்போதைய நெருக்கடி நிலை, பசுந்தோல் போர்த்தியப் புலியாக…