Author: mmayandi

முகநூல் நிறுவனத்தின் பா.ஜ. சார்பு செயல்பாடு – கடிதம் எழுதிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.

கொல்கத்தா: முகநூல் நிறுவன அதிபர் மார்க் ஸூகர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரெய்ன், பாரதீய ஜனதாவிற்கு ஆதரவாக முகநூல்…

காஷ்மீர் விஷயத்தை அஜெண்டாவிலிருந்து நிரந்தரமாக நீக்குங்கள் – ஐ.நா.வை கோரும் இந்தியா

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் காலாவதி அஜெண்டா பட்டியலிலிருந்து, காஷ்மீர் விஷயத்தை நிரந்தரமாக நீக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் அவ‍ையை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. காஷ்மீர் விஷயத்தை,…

நாம் ஜாலிக்காக வரவில்லை; விளையாடுவதற்கே வந்தோம் – இது கோலியின் அட்வைஸ்!

துபாய்: நாம் ஊர்சுற்றுவதற்கோ அல்லது ஜாலிக்காகவோ அமீரகம் வரவில்லை. மாறாக, விளையாடுவதற்கே வந்துள்ளோம் என்று சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விராத் கோலி. ஐபிஎல் தொடருக்கான பாதுகாப்பு வளையம்…

3வது போட்டியில் வெற்றி – டி20 தொடரை சமன்செய்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டி-20 தொடரை சமன் செய்தது பாகிஸ்தான். இறுதி டி-20 போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். டாஸ் வென்று பாகிஸ்தானை முதலில்…

மூன்றாவது டி20 – டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. தொடர் சமன் ஆகுமா? அல்லது இங்கிலாந்து கோப்பையை வெல்லுமா? என்ற…

செஸ் ஆனந்திற்கு உதவிய தமிழ்நாடு மின்சார வாரியம் – ஏன்?

சென்னை: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியினால், காலிறுதிப் போட்டியில், இந்திய அணியின் விஸ்வநாதன் ஆனந்த் தனது…

ஐபிஎல் தொடர் – கொரோனா பரிசோதனைக்கு மட்டும் ரூ.10 கோடி!

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காகவே, பிசிசிஐ அமைப்பு ரூ.10 கோடியை செலவிடவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமீரக நாட்டில்,…

மேன்கடிங் – அஸ்வினின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீநாத்

புதுடெல்லி: மேன்கடிங் என்பது கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டதுதான்; எனவே, அந்த விஷயத்தில் விளையாட்டு உணர்வு மற்றும் கருணை ஆகிய விஷயங்களை உள்ளே நுழைக்கக்கூடாது என்றுள்ளார் இந்தியாவின் முன்னாள்…

சென்னையின் ஐந்தில் ஒருபங்கு மக்களுக்கு SARS-CoV-2 தொற்று அறிகுறி!

சென்னை: தமிழக தலைநகரின் மக்கள்தொகையில், ஐந்தில் ஒரு பங்கினர் சார்ஸ்-கோவ்-2(SARS-CoV-2) தொற்று அறிகுறியைக் கொண்டுள்ளார்கள் என்று சீரோ சர்வேயில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையின் மக்கள் தொகையில்,…

ரெய்னா குறித்த என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது: சீனிவாசன்

சென்ன‍ை: சுரேஷ் ரெய்னா குறித்து தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகவும், சென்னை அணிக்கான அவரின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறியுள்ளார் அந்த அணியின் தலைவர் என்.சீனிவாசன்.…