Author: mmayandi

உலக கொரோனா பரவல் – இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பரவலில், அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது, 63,98,848 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே முதலிடத்தில்…

காலி மைதானம் என்பதால் வசையிலிருந்து தப்பினேன்! – என்ன சொல்கிறார் டேவிட் வார்னர்?

லண்டன்: காலி மைதானத்தில் ஆடியதால், முதன்முறையாக இங்கிலாந்து ரசிகர்களுக்கு என்னை வசைபாடும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். இங்கிலாந்தில் டி-20 தொடரில்…

முதல் டி20 போட்டி – இங்கிலாந்திடம் 2 ரன்களில் வீழ்ந்த ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா…

எதிர்மறை கருத்துக்களை முடக்கலாம்; ஆனால் மக்களின் குரலை முடக்க முடியாது – சாடும் ராகுல் காந்தி

புதுடெல்லி: யூடியூப் சேனலில் ‘விருப்பமின்மை'(dislikes) மற்றும் எதிர்மறை கருத்துக்களை ஒரு கட்சி முடக்கலாம்; ஆனால் மக்களின் குரலை முடக்க முடியாது. மக்களின் குரலை உலகத்தின் முன்பாக கொண்டு…

பழைய மசூதியின் அளவிலேயே அயோத்தியின் புதிய மசூதி!

அலகாபாத்: அயோத்தியில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி புதிதாக அமையவுள்ள பாபர் மசூதி, இடிக்கப்பட்ட முந்தைய மசூதியின் அளவிலேயே அமையவுள்ளது என்று அதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

அமீரக லாட்டரியில் ரூ.19.90 கோடி ஜாக்பாட் பரிசுபெற்ற இந்தியர்!

ஷார்ஜா: அமீரக நாட்டு லாட்டரியான அபுதாபி ‘பிக் டிக்கெட் ரேபில் டிரா -வில் அங்கு வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு, இந்திய மதிப்பில் ரூ.19.90 கோடி பரிசு கிடைத்துள்ளது.…

ராஜீவ் சக்சேனாவின் அப்ரூவர் அந்தஸ்தை நீக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தை நாடவுள்ள அமலாக்கத்துறை

புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ள ‘அப்ரூவர்’ என்ற அந்தஸ்தை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக கூறுகிறது மத்திய அமலாக்கத்துறை. முந்தைய…

வங்கக்கடலில் இந்தியா – ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி!

சென்னை: இந்திய – ரஷ்ய நாடுகளின் கடற்படைகள், வங்கக் கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும்…

அக்டோபர் இறுதியில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து?

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் ஃபிஸர் இங்க் இணைந்து, அக்டோபர் இறுதியில், கொரோனா தடுப்பு மருந்து பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என்று அறிவித்துள்ளன. வரும்…

அரசிலிருந்து பிரிக்கப்பட்ட மதம் – சூடானில் ஒப்பந்தம் கையெழுத்து!

அடிஸ்அபாடா: மதத்தை அரசிலிருந்து பிரிப்பது என்ற முடிவை மேற்கொண்டு ஒப்பந்தத்தில் அந்நாட்டு அரசு கையெழுத்திட்டதன் மூலம், சூடான் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. வட ஆப்ரிக்க…