Author: mmayandi

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு சலுகை அறிவிப்பு!

புதுடெல்லி: ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யும் வாகனங்களுக்கான அனுமதி பெறுதலுக்கு, அடுத்த 2021ம் ஆண்டு மார்ச் 31வரை நீட்டிப்பு அளித்துள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை…

இத்தாலி ஓபன் – இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்!

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார் ருமேனியா நாட்டின் சிமோனா ஹாலெப். இத்தொடரில், பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியொன்றில், ருமோனியாவின் சிமோனா ஹாலெப்,…

செஸ் – இந்தியாவின் ஹரிகிருஷ்ணாவுக்கு 8வது இடம்!

சென்ன‍ை: ஆன்லைன் முறையில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் அண்ட் பிளிட்ஜ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணா 8வது இடம்பிடித்து தோல்வியடைந்தார். இப்போட்டியில், உலகச் சாம்பியனான…

விக்கெட் எதுவும் இழக்காமல் அதிரடியாக ஆடிவரும் பெங்களூரு அணி!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்துவரும் பெங்களூரு அணி, 9.3 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 83 ரன்களை அடித்துள்ளது. டாஸ்…

சமனில் முடிவடைந்த டெல்லி – பஞ்சாப் இடையிலான ஆட்டம்!

துபாய்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்துள்ளது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத்தொடங்கிய பஞ்சாப்…

நிலைமை சரியாகவில்லையென்றால் அடுத்த ஐபிஎல் தொடரும் அமீரகத்தில்தானா..?

மும்பை: இன்னும் 6 மாதகாலத்தில் நடைபெறக்கூடிய 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், இந்தியாவில் நிலைமை சீராகவில்லை என்றால், மீண்டும் அமீரகத்திலேயே நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான…

ராயுடுவை சேர்க்காததே இந்தியாவின் 2019 உலகக்கோப்பை தோல்விக்கு காரணம்: ஷேன் வாட்சன்

துபாய்: கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு, இந்திய அணியில் அம்பாதி ராயுடுவை சேர்க்காமல் போனதே, அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்றுள்ளார் சென்னை அணியின் ஷேன்…

பஞ்சாப் வெற்றிக்கு 158 ரன்களை இலக்கு நிர்ணயித்த டெல்லி கேபிடல்ஸ்!

துபாய்: ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த டெக்கான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து…

முதன்முறையாக ரூ.100 லட்சம் கோடியைத் தாண்டிய இந்தியாவின் கடன்!

புதுடெல்லி: இந்திய அரசின் மொத்தக் கடன்தொகை, முதன்முறையாக ரூ.101.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பொருளாதார விவகாரத் துறையின் காலாண்டு அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம்…

காஷ்மீர் போலி என்கவுண்டர் – குற்றம் நிரூபிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்

ஸ்ரீநகர்: கடந்த ஜூலை 18ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஷோஃபியானில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய என்கவுண்டர் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய…