Author: mmayandi

புதிய சந்தாதாரர் சேர்ப்பில் ஜியோவை விஞ்சி நிற்கும் ஏர்டெல்!

மும்பை: கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, அதிக சந்தாதாரர்களைப் பெறுவதில், ரிலையன்ஸ் ஜியோவை விட, ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதாவது, ஜியோவை விட, இரண்டு மடங்கு…

வீட்டு முதலீட்டில் சிக்கிக்கொண்ட 3.3 லட்சம் பெங்களூரு வாசிகள்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரில், வீடுகளை வாங்குவதற்காக முதலீடு செய்திருக்கும் 3.3 லட்சம் முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். அதாவது, வீடுகளை வாங்கும் முதலீட்டாளர்களின்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த மும்பை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா அணியை வீழ்த்திய மும்பை அணி, இத்தொடரில் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது. இரு அணிகள் மோதிய போட்டியின் 30வது…

டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ரகானே சதம்!

சிட்னி: எதிர்வரும் டெஸ்ட் தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், முதல் நாள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை…

வேற்றுகிரக பொருட்களுடன் தரையிறங்கிய ஜப்பான் விண்கலம் – பல உண்மைகள் வெளியாகுமா?

டோக்கியோ: ஆஸ்திரேலியாவில், வேற்று கிரக பாறைகளுடன் களமிறங்கியுள்ள ஜப்பானின் விண்கலம் மூலமாக புவியின் தோற்றம் பற்றிய பல உண்மைகள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹயாபுஸா 2 என்ற…

உயிரியல்ரீதியாக மேம்பட்ட போர் வீரர்களை உருவாக்கும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு!

நியூயார்க்: உயிரியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட போர் வீரர்களை உருவாக்குவதற்கான பரிசோதனையில், சீனா ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜான் ரட்கிளிஃப். அவர் கூறியுள்ளதாவது,…

தமிழ்நாட்டை அடுத்ததாக தாக்கவரும் புயலின் பெயர் ‘அர்னாப்’..!

சென்னை: தொடர்ச்சியாக பல புயல்கள் உருவாகி, இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களை அலைகழித்துவரும் நிலையில், தற்போது கடந்து சென்றுள்ள புரவி புயலுக்கு அடுத்து, இந்து மகா சமுத்திரப்…

மரபைக் காப்பதற்காக விவசாயப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் மாணாக்கர்கள்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் மக்களின் உணவாதாரத்திற்காக போராடி வரும் விவசாயிகளுக்கு, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெரியளவில் தோள்கொடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தற்போது உச்ச எழுச்சியில்…

ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாரதீய ஜனதா மீண்டும் முயலக்கூடும்: அஷோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு, பாரதீய ஜனதா மீண்டுமொருமுறை முயலக்கூடும் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க…

அடுத்தாண்டு கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது..?

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகருக்கு நீர் தரக்கூடிய அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளதால், அடுத்த கோடை காலத்தில், சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. அந்த நீர்நிலைகள்…