கேரள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கார்ப்பரேட் அமைப்பு!
எர்ணாகுளம்: சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில், கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு, மொத்தம் 4 கிராமப் பஞ்சாயத்துகளை கைப்பற்றி பலரையும் வியப்பில்…
எர்ணாகுளம்: சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில், கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு, மொத்தம் 4 கிராமப் பஞ்சாயத்துகளை கைப்பற்றி பலரையும் வியப்பில்…
புதுடெல்லி: விவசாயிகளின் துயரத்தை பொறுக்க முடியாத ஒரு சீக்கிய துறவி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம் சிங் என்ற பெயர்கொண்ட…
புதுடெல்லி: இந்திய தலைநகரை உலுக்கிவரும் உலகம் காணாத விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.3000 கோடிகள் முதல் ரூ.3500 கோடிகள் வரை நஷ்டம் ஏற்படுவதாக அசோச்சம் அமைப்பு…
புதுடெல்லி: கொரோனா காரணமாக, இந்தியர்களில் 46% பேர், மருத்துவமனைக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் முறையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலை இன்னும் நீடிப்பதாக…
புதுடெல்லி: உணவுப் பொருள் பாக்கெட்டுகளில், என்னென்ன விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டுமென்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது எஃப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம். புதிய…
பாரிஸ்: உலகக் கால்பந்து கனவு அணியில் பிரேசிலின் பீலே, ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் மாரடோனா, மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகையான…
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஈஸ்ட் பெங்கால் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஐதராபாத் அணி. ஆட்டம் துவங்கிய 26வது நிமிடத்தில், ஈஸ்ட்…
புதுடெல்லி: நாட்டின் தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிறப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில்…
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறித்து பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதில், பெரும்பாலானோர் கூறுவது, அவர் பாரதீய ஜனதாவின் ‘பி’ டீம் என்பதுதான். ஏனெனில்,…
சென்னை: அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்தியவர்கள் ‘தேர்ச்சி’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னைப்…