Author: mmayandi

வாக்குப்பதிவு இயந்திரப் பரிசோதனை – தேர்தல் கமிஷனை அறிவுறுத்திய திமுக

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டப் பரிசோதனை செய்வது தொடர்பான சில குறைபாடுகளை தேர்தல் கமிஷனுக்கு சுட்டிக் காட்டியுள்ளது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி,…

மோசமான நிலையிலுள்ள சென்னை  to பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை – உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

சென்னை: ஆக்ரா மற்றும் லோனாவாலா பகுதிகளில் சாலைகள்தான் தேசிய நெடுஞ்சாலைகளா? தமிழகமெல்லாம் கண்டுகொள்ளப்படாதா? என்று இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய…

புதியவகை கொரோனா வைரஸ் – கர்நாடக விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்!

பெங்களூரு: பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், டிசம்பர் 7ம் தேதியிலிருந்து, பெங்களூரு மற்றும் மங்களூரு விமான நிலையத்திற்கு, பிரிட்டனிலிருந்து வந்திறங்கிய பயணிகளின் விபரங்களை வழங்குமாறு…

ஐஎஸ்எல் கால்பந்து – ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வென்ற மும்பை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது மும்பை அணி. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில், மும்பை…

உலகக் குத்துச்சண்டைப் போட்டி – இந்தியாவின் சிம்ரன்ஜித் & மணிஷா தங்கம் வென்றனர்!

புதுடெல்லி: உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கெளர்(60 கிகி எடைப்பிரிவு) மற்றும் மணிஷா (57 கிகி எடைப்பிரிவு) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இந்த…

விண்ணைத் தொட்டது பிட்காய்ன் மதிப்பு!

புதுடெல்லி: மெய்நிகர் நாணயம் என்றழைக்கப்படும் 1 பிட்காய்ன் என்பதன் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு கோடிகள் என்ற நிலைக்கு உயர்ந்து வருகிறது. சமீபத்திய நிலவரப்படி 1 பிட்காய்ன்…

கிளப் அணிக்காக 643 கோல்கள் – பீலே சாதனையை சமன்செய்த மெஸ்ஸி..!

பார்சிலோனா: கிளப் அணி ஒன்றுக்கு அதிக கோல் அடித்த வீரர் என்ற பீலேவின்(பிரேசில்) சாதனையை சமன்செய்துள்ளார் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி. இவர்கள் இருவரும் மொத்தம் 643 கோல்கள் அடித்துள்ளனர்.…

சீனாவிற்கு செல்லும் சர்வதேச நிபுணர் குழு – எதற்காக?

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவலின் மூலத்தை ஆய்வுசெய்யும் வகையில், சீனாவின் வூஹான் பகுதிக்கு, உலகளாவிய நிபுணர்களின் குழு ஒன்று செல்லவுள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

2021 பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்!

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், அடுத்தாண்டு பிப்ரவரி 8ம் தேதி துவங்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கமான காலத்தைவிட, இது 3 வாரங்கள் தாமதம் என்பது…

விஸ்ட்ரான் ஐஃபோன் நிறுவனம் மீதான தாக்குதல் – எஸ்எஃப்ஐ தலைவர் விசாரணைக்குப் பிறகு விடுவிப்பு!

கோலார்: கர்நாடகத்தின் நர்சபுரா என்ற இடத்திலுள்ள விஸ்ட்ரான் ஐஃபோன் உற்பத்தி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, எஸ்எஃப்ஐ அமைப்பின் தாலுகா தலைவர் ஸ்ரீகாந்த், காவல்துறையால் தடுத்து…