Author: mmayandi

சாதிக் கட்சி அடையாளத்தை பாமக உடைப்பது சாத்தியமா?

தமிழகத்தில் பட்டியலிடப்படும் சாதிக் கட்சிகளுள் மருத்துவர் ராமதாஸ் தலைமை வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று. கடந்த 70கள் மற்றும் 80களில், முன்னேற்றத்தில் மிகவும் பின்தங்கியிருந்த வன்னியர்…

பெரும்பாலான நட்சத்திரங்கள் பங்குபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்!

மெல்போர்ன்: சற்று தாமதமாக துவங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ரோஜர் பெடரர் மற்றும் செரினா வில்லியம்ஸ் போன்ற முக்கிய டென்னிஸ் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு…

பிங்க் பந்தில் பயிற்சி எடுப்பது குறித்து சச்சின் கூறுவது என்ன?

மும்பை: தேவையானபோது மட்டுமே பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொண்டால் போதுமானது என்று ஆலோசனை வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். பகலிரவு ஆட்டமாக நடந்த அடிலெய்டு டெஸ்ட்டில், இந்திய அணி…

100 வயதை விரைவில் தொடவுள்ள 5 முறை ஒலிம்பிக் சாம்பியன்..!

புடாபெஸ்ட்: உலகின் வயதான(வாழும்) ஒலிம்பிக் சாம்பியன் ஏக்னஸ் கெலட்டி, அடுத்த மாதம் தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இவர், கடந்த இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட…

“விராத் கோலியை எப்போதும் நம்பியிருக்க முடியுமா?” – மான்ட்டி பனேசர் கேள்வி

புதுடெல்லி: விராத் கோலி ஒருநாள் ஓய்வுபெறப் போவது நிச்சயம்; எனவே, அவரையே எப்போதும் நம்பிக் கொண்டிராமல், அணியிலுள்ள மற்றவர்கள் பொறுப்பை உணர்ந்து ஆட முயல வேண்டும் என்றுள்ளார்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது கோவா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிரான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது கோவா அணி. போட்டி துவங்கியதிலிருந்து கோலடிக்க இரு அணிகளும் முயற்சி…

மன்னிப்புக் கேட்பதில் சாவர்க்கரின் சாதனையை முறியடித்த அர்னாப் கோஸ்வாமி!

புதுடெல்லி: வலதுசாரி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி, வலதுசாரி சித்தாந்தியான சாவர்க்கரின் சாதனையை, மன்னிப்புக் கேட்கும் விஷயத்தில் முறியடித்துள்ளார். இவர், பிரிட்டனின் மீடியா செயல்பாட்டு கண்காணிப்பு அமைப்பிடம் மொத்தம்…

அணியில் தொடர்வார் சுரேஷ் ரெய்னா – அறிவித்தது சிஎஸ்கே நிர்வாகம்

மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனுக்கு, சென்னை அணியில் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார் அந்த அணியின் உயர் நிர்வாகிகளில் ஒருவர். மும்பையில், ஒரு…

இத்தாலி – 100 மில்லியன் யூரோக்களை நஷ்டஈடாக கேட்கும் கொரோனா பாதித்த குடும்பத்தினர்!

ரோம்: இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் மரணித்த 500 நபர்களது குடும்பத்தினர், தங்களுக்கு 100 மில்லியன் யூரோக்கள் நஷ்டஈடு தர வேண்டுமென்று கோரி, அந்நாட்டு பிரதமர், சுகாதார…

இந்த தேர்தலும் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றால் பாமகவின் கதி?

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்குநாள் சூடேறி வருகிறது. இந்நிலையில், அரசியல் பார்வையாளர்கள் பலர், கூட்டணிகள் குறித்த பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். மனைவியாலும், மச்சானாலும் வீணாய்போன தேமுதிகவுக்கு,…