ரூ. 5000 டெபாசிட் செய்யும் போது விசாரணை கிடையாது: ரிசர்வ் வங்கி புது அறிவிப்பு
டெல்லி: ரூ. 5000 மற்றும் அதற்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது விசாரணை நடத்தப்படும் என்று கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை…
டெல்லி: ரூ. 5000 மற்றும் அதற்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது விசாரணை நடத்தப்படும் என்று கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை…
அகமதாபாத்: குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது என காங்கிரஸ் ராகுல்காந்தி பேசினார். குஜராத் மாநிலம் மெக்சானாவில் நடைபெற்ற…
சசிகலாவின் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக சொல்வது தவறு என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…
நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan) அவர்களின் முகநூல் பதிவு: தமக்கு ஆங்கிலம் தெரியாததால் சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களை தமிழில் கேட்டார். மொழி பெயர்ப்பால்…
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன்ராவ்…
நெட்டிசன்: கே.பி.பி. நவீன் (Kbb Naveen) அவர்களின் முகநூல் பதிவு: 18 இரவு 11:30…ஊரிலிருந்து என் பெரிய அத்தை இறந்த செய்தி.. கையில..4 நூறு ரூபாய் நோட்டுக்கள்…மட்டுமே…
ஏழாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்னும் இரு நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை…
“மத்திய அரசு வலியுறுத்தும் மின்னணு பணப் பரிவர்த்தனையை செயல்படுத்த புதுச்சேரி மாநிலத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை. ஆகவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இதற்கு மத்திய…
அகர்தாலா: திரிபுரா சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒருவர் சபாநாயகரின் செங்கோலை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. திரிபுரா மாநில சட்டமன்றத்தில் இன்று விவாதம்…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை, கீதா என்பவர் தாக்கல்…