Author: கிருஷ்ணன்

மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பளைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ்…

ஊழல் அரசு ஊழியர்களை ஹெலிகாப்டரில் இருந்து தள்ளி கொலை செய்வேன்: பிலிப்பைன்ஸ் அடாவடி அதிபர் மிரட்டல்

மணிலா: நாடுவானத்தில் பறந்த போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவரை தள்ளி கொலை செய்ததாகவும், ஊழல் அரசு ஊழியரை அதே போல் கொலை செய்வேன் என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின்…

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனையால் சீனா பீதி: ஐ.நா.விடம் முறையிட முடிவு

கராச்சி: இந்தியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனை சீனாவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு…

ஒரே இரவில் ரூ. 100 கோடிக்கு தங்கம் விற்பனை: போலி கணக்கு காட்டிய நகைக்கடை அதிபர் கைது

ஐதராபாத்: கடந்த நவம்பர் 8ம் தேதி அன்று ஒரே இரவில் ரூ.100 கோடிக்கு தங்கம் விற்றதாக கணக்கு எழுதிய தங்க நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கடந்த…

சசிகலா புஷ்பா கணவர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அவரை அங்கிருந்த அதிமுகவினர் கடுமையாக தாக்கினர். அவரை காவல்துறையினர் மீட்டு அழைத்து…

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

10 பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை: அவசர சட்டம் அமல்

டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு வைத்திருந்தால்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு…

நியூ இயர் கொண்டாட்டம்: போலீஸ் எச்சரிக்கை

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினம்&2017 வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை வரவேற்க நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வார விடுமுறை நாளில் வருவதால்…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! அதிமுகவில் இருந்து கராத்தே வீரர் ஹூசைனி விலகல்

கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி.…

ஐதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கம் கொள்ளை

ஐதராபாத்: சிபிஐ போர்வையில் ஐதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 46 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்கு…