Author: கிருஷ்ணன்

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி தமிழகம் முழுதும் அனைத்துத் தரப்பினரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கார், லாரி, ஆட்டோ உட்பட வாகன ஓட்டுனர்களும்…

ஜல்லிக்கட்டு… கவர்னர் வித்யாசாகர் ராவ் முன்கூட்டியை நாளை சென்னை வருகை

சென்னை: ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அவசர…

ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி ,ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க..

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து பி.பி.சி. வானொலிக்கு பேட்டி அளித்த விலங்குகள்…

நடிகர்கள் போராட்டம் தவிர்ப்பு…..இளைஞர்களின் எழுச்சிக்கு முக்கியத்துவம் அளித்த தமிழ் சேனல்கள்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தவிர்த்து இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழ் டிவி சேனல்களை அனைவரும் பாராட்டினர். ஜல்லிக்கட்டுக்கு…

சென்னையில் 540 ஜெர்சி பசுக்கள் இறக்குமதி : புதிய சர்ச்சை

சென்னை: கால்நடை வளர்ப்பு திட்டத்திற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து 540 ஜெர்சி பசுக்களை மத்திய அரசு மூலம் தமிழக அரசு இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் விமானம்…

சென்னையில் திமுக நாளை உண்ணாவிரதம்! ஸ்டாலின்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்…

அனைவரையும் கவர்ந்த காவலரின் ஜல்லிக்கட்டு ஆதரவு பேச்சு…

சென்னையில் நடந்த ஜலலிக்கட்டு போராட்டத்தில், காவலர் ஒருவர் சீருடையில் கந்துகொண்டு பேசியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது. அந்த காவலர், “டில்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் போது…

தில்லி துணை முதல்வர் மீது ஊழல் புகார்: சிபிஐ விசாரணை துவக்கம்

டெல்லி டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வராக மனீஷ் சிசோடியா உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்தர்…

ஒரே நொடியில் ஒரு கட்டுரையை எழுதி அசத்திய சீன ரோபோ நிருபர்

மனிதர்களுக்கு மாற்றாக எந்திரங்களையும், எந்திர மனிதர்களையும் தொழிற்சாலைகளில் நிறுவும் முறை தற்போது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தொழிலாளர்களுக்கு பதிலாக தானியங்கி ரோபோக்களை நிறுவி அதன்…

சி.பி.ஐ இயக்குனராக அலோக் வர்மா நியமனம்

டெல்லி: சி.பி.ஐ. புதிய இயக்குனராக அலோக் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநகர போலீஸ் கமிஷனராக இருப்பவர் அலோக் வர்மா. இவரை சி.பி.ஐ இயக்குனராக நியமித்து பிரதமர்…