ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி…சரபோவா கருத்து
‘‘ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி. அதனால் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து தற்போது நினைக்கவில்லை’’ என்று…
‘‘ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி. அதனால் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து தற்போது நினைக்கவில்லை’’ என்று…
டெல்லி: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆதார், நூறு நாள் வேலை திட்டம், நேரடி அன்னிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்து விமர்சனம் செய்த…
லக்னோ: உ.பி.யில் 5 முறை எம்பி.யாக வெற்றி பெற்று வலம் வருபவர் ஆதித்யாநத். இந்து யுக வாகினி என்ற அமைப்பின் நிறுவனரான இவர் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்…
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜேட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் திட்டங்கள் மட்டுமே வெளிப்படையாக அறிவிக்கப்படடுள்ளது. ஆனால்.பட்ஜெட்டில் பல…
டெல்லி: மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நுகர்வோராக எந்தெந்த பொருள் விலை உயர்கிறது. எந்தெந்த பொருள் விலை குறைகிறது என்பதை அறிந்து கொள்ள ஒரு…
ஐதராபாத்: ஆந்திரா–ஒடிசா எல்லை பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது கன்னிவெடியில் சிக்கி 5 போலீசார் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா&-ஒடிசா எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம்…
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கு அங்கீகாரம் வழங்கியதை ரத்து செய்து தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான சட்ட திருத்தத்தை உயர்கல்வித் துறை அமைச்சர்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மெகபூபா அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 குறித்து தனது நிலைபாட்டை கூற வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.…
டெல்லி: கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ‘வாக்காளர் பணம் வாங்கி கொள்ளுங்கள்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.…
டெல்லி: மத்திய பட்ஜெட் வெளியான அறிவிப்பால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் மற்றும் மூலதன…