Author: கிருஷ்ணன்

வழக்குகள் ஆராய்வதில் உச்ச நீதிமன்றம் இரட்டை நிலைப்பாடு: சிபிஐ முன்னாள் இயக்குநர் குற்றச்சாட்டு

‘பெருநிறுவனங்களின் டைரிகளில் உள்ள லஞ்சக் குறிப்புகளை “விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை” என நிராகரித்த உச்சநீதிமன்றம் , முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் வீட்டு பார்வையாளர் குறிப்பேட்டை அடிப்படையாய்…

ஆப்பிரிக்க  அடிமைகள் வேண்டும், அகதிகள் வேண்டாமா? அமெரிக்காவிற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கண்டனம்

அமெரிக்க அதிபராய் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி ஆணையால், லிபியா, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் அமெரிக்க பயணம்…

கொடூரமாக கொல்லப்பட்ட நந்தினியை கொச்சைப்படுத்திய அ.தி.மு.க. நிர்மலா! நெட்டிசன்கள் எதிர்ப்பு!

அரியலூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நந்தினி என்ற சிறுமியை கொச்சைப்படுத்தி பேசிய அ.தி.மு..க. பிரமுகர் நிர்மலா பெரியசாமிக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்…

ரஜினி சொன்ன ராஜா மந்திரி கதை

சென்னை நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி, ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்து ராஜா-மந்திரி கதை ஒன்றைக் கூறினார். ஒரு ஊரில் ஒரு…

ஆன்மீகவாதி என்பதே எனக்கு பெருமை: ரஜினி பேச்சு

சென்னை: நான் ஒரு நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் புத்தக வெளியீட்டு…

அதிமுக எம்எல்ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி…தீவிர சிகிச்சை

தேனி: பெரியகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ கதிர்காமு.…

ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்: பின்னணி தகவல்கள்

கோட்டை வட்டாரத்தில் கேட்ட தகவல்கள்: தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், திடீரென பதவி விலகி இருப்பது பல மட்டங்களிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…

சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு…பஞ்சாப் 70%…கோவா 83%

டெல்லி: பஞ்சாப்,கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவா சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7…

முதல்வராக சசிகலா 7ம் தேதி பதவி ஏற்பு?….வயிற்றில் புளியை கரைக்கும் ஓ.பி.எஸ் மவுனம்

சென்னை: வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொடர் மவுனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

7 நாடுகளுக்கு டிரம்ப விதித்த தடை உத்தரவு நிறுத்தி வைப்பு….பயணிகள் அனுமதி தொடங்கியது

வாஷிங்டன்: வெளிநாட்டு பயணிகளுக்கு டிரம்ப் விதித்த தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. ஈரான் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப்…