Author: கிருஷ்ணன்

பீட்டா விருதை திரும்ப ஒப்படைக்க கோரி நீதிபதி மீது வழக்கு……..உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பீட்டா அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இந்த…

கேரளா கிறிஸ்தவ மாநாட்டில் பெண்கள் பங்கேற்க தடை…புது சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த ஆசிய கிறிஸ்தவ மாநாட்டில் பெண்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ மாநாடு கேரளா மாநிலம்…

சட்டவிரோத சினிமா டவுன்லோடு நிறுவனங்களை முடக்க பிரிட்டன் முடிவு

லண்டன்: இன்டர்நெட்டில் இருந்து சட்டவிரோதமாக சினிமாவை டவுன்லோடு செய்ய பயன்படும் ‘‘டோரன்ட்’’ வெப்சைட்களை விரைவில் முடக்க கூகுல், யாகூ, பிங் ஆகிய இணைய தேடுதல் நிறுவனங்கள் முடிவு…

தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக தேவாசீர்வாதம் மீண்டும் நியமனம்

சென்னை: தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார். இவரை இந்த பதவியில் இருந்து மாற்றி…

அமெரிக்க ராணுவ கப்பல்களை பராமரிக்க ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ ஒப்பந்தம்

மும்பை: அமெரிக்க கடற்படை கப்பல்களை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ என்ற இந்திய நிறுவனம் அமெரிக்காவின் 7வது கடற்படையுடன்…

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுங்கள்…கவர்னருக்கு அட்டர்னி ஜெனரல் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சி நீடிக்குமா? அல்லது கலைக்கப்படுமா? என்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.…

எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு தான் தமிழக பிரச்னைக்கு தீர்வு

டெல்லி: தமிழக முதல்வர் பன்னரீசெல்வம் ராஜினமாக செய்துள்ள நிலையிலும், தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வேண்டும் என்று கோரியுள்ளார். அதே சமயம் தனக்கு தான் பெரும்பான்மையான எம்எல்ஏ.க்களின்…

குளியலறை பார்வையை நாட்டு நிர்வாகம் மீது திருப்புங்கள்…..மோடி மீது சிவசேனா தாக்கு

மும்பை: மும்பையில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு பாஜ -சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது. இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. கூட்டணி…

*“கூவத்தூரில் ஊடகத்தினர் மீது அ.தி.மு.க (சசிகலா) ஆட்கள் கொலை வெறித் தாக்குதல்”* மு.க.ஸ்டாலின் கண்டனம்*

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராஜகம் செய்யும் அ.தி.மு.க. (சசிகலா) ஆட்கள், அங்கு…

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் பிப்ரவரி 31ம் தேதியும் பறக்கலாம்….

லாகூர்: பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் தனது பாஸ்போர்ட்டை கால நீட்டிப்பு செய்ய அங்கு விண்ணப்பித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் விண்ணப்பம் செய்தார். இந்த பாஸ்போர்ட் ஒரு…