வாக்கெடுப்பு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவதே சரி ??
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அவரது படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவதே சரி..
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அவரது படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவதே சரி..
சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும்.…
பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். பல ஆண்டுகளாக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் 2015…
சாஜகான்பூர்: உ.பி மாநிலம் சாஜகான்பூரில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் ஸ்கேன் செய்யப்பட்ட போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்தது. இதை…
டெல்லி: வங்கி ஊழியர்கள் வரும் 28ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்படலாம். வங்கி ஊழியர் சங்கங்களின்…
சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாளை (27-ம் தேதி) பிரதமர் மோடியை சந்திக்க…
டெல்லி: லியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய டாக்டர் ராமமூர்த்தி, இதற்கான உதவிய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவ்யல் மற்றும்…
துாத்துக்குடி: திருசெந்துார் அருகே படகு கவிழந்து ஆறு சுற்றுலா பயணிகள் பலியனார்கள். திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடல் பகுதியில் இன்று 25 சுற்றுலா பயணிகள், மீன்பிடி படகில்…
கோவை: “சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது திமுகவினர்தான் அராஜகம் செய்தனர். அக் கட்சி உறுப்பினர் துரைமுருகன், மேஜை மீதேறி நடனமே ஆடினார்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…
வாஷிங்டன்: அமெரிக்காவில் பொது இடங்களில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேச வேண்டாம் என்று அங்குள்ள இந்தியர்களின் சமூக வளை தளங்களில் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது. கடந்த…