Author: கிருஷ்ணன்

அமெரிக்காவில் ஜூனியர் நோபல் பரிசு வென்ற இந்திய மாணவி

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மாணவி ஜூனியர் நோபல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். ஜூனியர் நோபல் பரிசு 1942ம் ஆண்டு முதல் வெஸ்டிங்ஹவுஸில் வழங்கப்பட்டது.…

ஐஐடி மாணவர்கள் பாதியில் படிப்பை விட்டாலும் கல்வி உதவித்தொகை முழுவதையும் திரும்பக் கொடுக்க வேண்டும்

ஐ.ஐ.டி.களில் தரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் மாணவர்கள் உயர் கல்வியைத் தேர்ந்தெடுக்க உறுதி செய்யும் விதமாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பிரதமரின் ஆராய்ச்சிக்கான உதவித்தொகையின் கீழ்,…

ஊழல் வழக்கு தகவல்கள் அழிப்பு!! சிவிசி இணையதளத்தில் சதி

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) இணைய தளம்…

நிலக்கரி சுரங்க திட்டத்தை நிறுத்து!! அதானிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் கடிதம்

ஆஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் நிலக்கிர சுரங்க திட்டத்தை அதானி குழுமம் உடனடியாக நிறுத்து வலியுறுத்தும் கடிதத்தில் அந்நாட்டு முன்னாள் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் கேப்டன் ஐயன் கிரெக் சப்பல்…

ஆர்.கே.நகரில் மதுசூதணன் போட்டி!! ஒ.பி.எஸ் அறிவிப்பு

சென்னை: ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதணன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மரணம அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.…

தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை கேட்பது பிற்போக்குத்தனம்!! அண்ணா ஹசாரே

டெல்லி: வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்பது பிற்போக்குத் தனமான நடவடிக்கை என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சி…

வங்கிகளின் பகல் கொள்ளை- வாடிக்கையாளர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன????

சமீபத்தில் சமூகவளைத்தளங்களில் ஒரு கார்ட்டூன் வலம் வருகிறது. அதில் வங்கிக்கு துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க வரும் திருடனுக்குப் பதிலாக வங்கியில் பணிபுரிவோரே துப்பாக்கியுடன் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிப்பதுப் போல்…

ஆங்கிலேயரின் அராஜக ஆட்சியை அம்பலப்படுத்த அருங்காட்சியகம் தேவை!! சசிதரூர் கருத்து

டெல்லி: கேரளா திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசி தரூர். 61 வயதாகும் இவர் வெளியுறவு விவகார துறை குழுவிலும் இடம்பெற்றுளார். இவர் அல் ஜகிரியா…

மாஜி நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய நாளை வரை தடை

மதுரை: மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய நாளை வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்…

பஞ்சாப்பில் சிக்கன ஆட்சி!! அமரீந்தர் சிங் உறுதி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக 71 வயதாகும் அமரீந்தர் சிங் 16ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். அவருடன் சில அமைச்சர்களும்…