Author: கிருஷ்ணன்

வாக்குப்பதிவு எந்திர முறைகேடு வழக்கு!! தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ‘‘நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் இந்த எ ந்திரங்களை சாப்ட்வேர் வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்த…

தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களிலும் விலை முத்திரை (MRP) இருக்க வேண்டிய அவசியம் இல்லை- விரைவில் சட்டம்

நமது அன்றாட வாழ்வில் வாங்கப்படும் பொருட்களின் மீது அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) லேபிள் என்ற விஷயம் விரைவில் ககனவாக மாறப் போகிறது. ஆம், உலக…

நீட் தேர்வுக்கு 88, 478 தமிழக மாணவர்கள் விண்ணப்பம்

டெல்லி: இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு தகுதி அடிப்படையிலேயே…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தலாய்லாமா ஆசி

தர்மசாலா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு தலாய்லாமா ஆசி வழங்கினார். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்…

65 பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குனர் கூட இல்லை!! லோக்சபாவில் தகவல்

டெல்லி: 65 பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குனர் கூட நியமிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் அர்ஜூ0 ராம் மெக்வால் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். செபி மற்றும்…

வேட்பு மனுவில் கணவர் பெயரைக் குறிப்பிடவில்லை: தீபா அதிரடி

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, தனக்கு கணவர் இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி உள்ளது. தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து,…

விவசாய கடன் தள்ளுபடி கிடையாது!! ஆதித்யாநாத்துக்கு அருண்ஜேட்லி கைவிரிப்பு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் மாநில முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜ தெரிவித்திருந்தது. மத்தியில் ஆளும் பாஜ அரசு இந்த…

ஏப்ரல் 1 முதல் சாதாரண கட்டணத்தில் ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் செல்லலாம்

டெல்லி: வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ்/மெயில் ரெயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்தவர்கள் அதே வழித்தடத்தில் செல்லும் ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் பயணம் செய்யலாம்…

வறட்சி நிவாரணம் ரூ.1,748 கோடி மட்டுமே!! தமிழகம் அதிர்ச்சி

டெல்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதற்காக…

இடிக்கப்பட்ட இந்து கோவிலை கட்டிக் கொடுக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோவிலை புதுப்பித்து கொடுக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கைபர் பாக்த்துன்க்வாவின் இந்து கோவில் கடந்த மத வெறியர்களால் கடந்த 1977ம்…