மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி மருத்துவமனையில் அட்மிட்
கொச்சி: மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் ஒரு…
கொச்சி: மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் ஒரு…
ரியாத்: உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு வரும் 29ம் தேதி முதல் பொதுமன்னிப்பு அளித்து சவுதியில் இருந்து வெளியே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த தகவலை…
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3…
லக்னோ: உ.பி. வன உயிரின பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு எருமை இறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தாராசிங் சவுகாஜ் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக செயல்பட்ட…
சென்னை: இலங்கையில் நடக்கும் வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்கு திருமாவளவன், வைகோ, மேல்முருகன் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.…
மதுரை: கழிப்பிடம் கட்டாத காரணத்தால் 100 நாள் வேலைக்கு கிராம மக்களை அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.…
டெல்லி: அஜ்மெர் தர்கா திருவிழாவுக்கு பிரதமர் மோடி சால்வை வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மெரில் க்வானா மொய்னுதீன் கிஸ்தி சமாதி உள்ளது. இங்கு வரும் 30ம் தேதி…
கெய்ரோ: எகிப்த் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 6 வருட சிறைவாசத்துக்கு பின் அவர் வீடு…
பெய்ஜிங்: மாசு பாதிப்பு காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங் பனி புகையில் சிக்கி தவிக்கிறது. 22 மில்லியன் மக்கள் தொகையுடன் உள்ள நாட்டின் தலைநகரை பாதுகாக்கும் வகையில்,…
வாஷிங்டன்: அமெரிக்கா நாட்டின் அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. விமானத்தின் முந்தைய பயணத்தில்…