குடிகார கணவனை கட்டையால் அடி !! பாஜ அமைச்சர் தடாலடி
சாகர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இதில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற அமைச்சராக இருப்பவர் கோபால் பார்கவா. இவரது சொந்த ஊர்…
சாகர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இதில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற அமைச்சராக இருப்பவர் கோபால் பார்கவா. இவரது சொந்த ஊர்…
டெல்லி: மத்திய அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்கு படுத்தல் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்தவும் ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரவும் ரியல்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர் 2 இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்தது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக…
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரனை 15 நாள் சிறையில் அடைக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 4 போலீசார், 2 வங்கி அதிகாரிகளை கொலை செய்து பணத்தை பயங்கரவாதிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த நவம்பர்…
சென்னை: சகிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றினால் இரு அணிகளின் இணைப்புக்கான…
தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்புகள் அரங்கேறிவருகிறது. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே இரு…
டெல்லி: வெளிப்படையான செயல்பாட்டை கொண்டு வரும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மனிஷ்…
வாஷிங்டன்: வைபை மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதிக்கு காப்புரிமை பெற ஆப்பிள் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. அமெரிக்காவில் காப்புரிமை மற்றும் டிரேட் மார்க் நிறுவனத்தில்…
திருவனந்தபுரம்: பந்த் என்பது கேரளாவில் அன்றாட நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது. இந்த 2017ம் ஆண்டில் மட்டும் இது வரை 19 பந்த் நடந்துள்ளது. இதில் 9 பந்த்க்கு பாஜ…