21 ஆண்டுகளாக விமானம் ஓட்டும் நெதர்லாந்து மன்னர்!!
கடந்த 21 ஆண்டுகளாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் கேஎல்எம் நிறுவன விமானத்தில் துணை விமானியாக பணியாற்றி வரும் சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டின் மன்னர்…
கடந்த 21 ஆண்டுகளாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் கேஎல்எம் நிறுவன விமானத்தில் துணை விமானியாக பணியாற்றி வரும் சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டின் மன்னர்…
நான் யாருக்கும் பாடம் கற்பிக்க முடியாது. நான் உங்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும். – சாக்ரடீஸ். உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் தழுவி நிற்கும் தோல் பாதுகாப்பு…
இடாநகர்: உலகின் உயரமான சிகரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் நான்காவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர். மலை ஏறும் வீராங்கணை…
டில்லி, வாட்ஸ்அப் தகவல்களும் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என டில்லி கோர்ட்டு நிதிமன்றம் கூறியுள்ளது. டிஜிட்டல் வளர்ச்சியின் அபார வளர்ச்சி காரணமாக இணைய வலைளதளங்கள் மூலமாக பெரும்பாலான பரிவர்த்தனைகள்…
தூத்துக்குடி, தன்னை காதலிக்காவிட்டால், ஆசிட் ஊற்றிவிடுவேன் என தனது மகளை மிரட்டிய காதலரை கொலை செய்துள்ளனர் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள். தூத்துக்குடியில் தனது மகளை காதலித்த…
நெட்டிசன் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் “1982ல் என் வீட்டில் காவல் துறையின் ரெய்டும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும்” என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கும் முகநூல் பதிவு..…
-நெட்டிசன் : பனங்கற்கண்டின் இயற்கை மருத்துவ குணங்கள் : பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனையை உதவி கமிஷனர் ராஜா…
சென்னை: ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதன் காரணமாக தமிழகம்…
லண்டன்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிகே -785 ரக விமானம் இன்று வந்தது. இந்த விமானம் லண்டனில் உள்ள…