ஜெ. கொடநாடு பங்களா கணக்காளர் மர்மச் சாவு
ஊட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த கணக்காளர் இன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி…
ஊட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த கணக்காளர் இன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி…
கொல்கத்தா: குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் அப்பாவியான மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் செகந்திரா கிராமத்தில் கடந்த சில நாட்களாக…
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. ஸ்டாலின் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கண்…
பெங்களூரு: ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை அடுத்து எரி பொருட்களுக்கான நுழைவு வரி 5 சதவீதத்தை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக டீசலின் விலை 2…
ரியாத்: சவுதியில் இருந்து வெளியாகும் அல் ஜகிரா நாளிதழில் கட்டுரையாளராக பணியாற்றி வருபவர் ரமாதன் அல் அன்சி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு கட்டுரை…
டெர்பி: ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஐ.சி.சி. மகளிர்…
கோவை: இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் ஒன்றிய இந்து முன்னணி…
பனாஜி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சென்ற நாடுகளை விட மோடி குறைவான நாடுகளுக்குத்தான் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவாவில் பா.ஜ.…
டெல்லி: ஊழல் புகார் அதிகாரிகளின் பட்டியலை பொது தளத்தில் வைக்க மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள…
டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸ் கிழக்கு பகுதியில் வெடிகுண்டுகளுடன் வந்த 3 கார்களை ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்போது 2 காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்தது இதில்…