Author: கிருஷ்ணன்

குஜராத்: பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 242ஆக உயர்வு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 12 பேர் இற ந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் 242…

வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு!! 28ம் தேதி வரை ரெயில் போக்குவரத்து சீராகாது

டில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கடும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சாலை, ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் பாதைகளில் பல இடங்களில்…

டில்லி: போலீசுக்கு பயந்து 4வது மாடியில் இருந்து குதித்த நைஜீரியா ஆசாமி பலி!!

டில்லி: டில்லியில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க நைஜீரியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி 4வது மாடியில் இருந்து குதித்து இறந்தார். தெற்கு டில்லி பகுதியில் நைஜீரியா…

கோராக்பூர்: இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்

கோராக்பூர்: உ.பி. மாநிலம் கோராக்பர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 70 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனை சார்பில் ஆக்சிஜன் விநியோக நிறுவனத்திற்கு பணம்…

ஸ்பெயின், பின்லாந்தில் பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் படுகொலை!!

ஸ்பெயின் மற்றும் பின்லாந்த் நாடுகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. இந்நகரின் மையப்பகுதியில் உள்ள லாஸ்…

அதிமுக அணிகள் இணைப்பு அறிவிப்பு இல்லை!! தொண்டர்கள் ஏமாற்றம்

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு இன்று நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு…

பணமதிப்பிழப்பு தெரியாமல் ரூ. 4 லட்சம் வைத்திருந்த மூதாட்டி!! மாற்ற முடியாமலே இறந்துபோன அவலம்

எர்ணாகுளம்: கேரளா மாநிலம் எர்ணாகுளம் வாரபுழா பகுதியை சேர்ந்தவர் சாதி (வயது 75). இவர் பழைய ரூ. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் ரூ. 4 லட்சம…

ஓட்டுக்களை வாங்க பணம் இருக்கும் பாஜக.விடம் ஆக்சிஜன் வாங்க பணமில்லை!! சிவசேனா தாக்கு

மும்பை: பாஜக.விடம் ஓட்டுக்களை வாங்க பணம் இருக்கிறது. ஆனால் ஆக்சிஜனுக்கு செலுத்த பணம் இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உ.பி.மாநிலம் கோராக்பூர் பிஆர்டி…

சசிகலா சீராய்வு மனு மீது 22ம் தேதி விசாரணை!! உச்சநீதிமன்றம்

டில்லி: சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும்…

சட்டீஸ்கர்: பாஜ தலைவரின் பசு பாதுகாப்பகத்தில் பட்டினியால் 200 மாடுகள் பலி!!

ராஜ்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் பாஜ தலைவர் ஹரிஸ் வர்மா என்பவர் பசு பாதுகாப்பகத்தை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். பாதுகாப்பகத்தில்…