பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி!! கர்நாடகா அரசு முடிவு
பெங்களூரு: 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளி, அரசு உதவிப் பெறும் தனியார்…
பெங்களூரு: 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளி, அரசு உதவிப் பெறும் தனியார்…
கொல்கத்தா: முன்னாள் மத்திய அமைச்சரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான சுல்தான் அகமது இன்று மாரடைப்பால் இறந்தார். கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலேயே மரணமடைந்த…
அகமதாபாத்: ‘‘சிறு மற்றும் குறு நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு தனது முதலாளித்துவ நண்பர்களை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.…
டில்லி: ராஜஸ்தானில் தண்ணீர் சேகரிப்பு தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டுள்ள ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறுகையில், ‘‘நதிகள் இணைப்பு திட்டத்தில் மோடி அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள்…
நீட் குழறுபடிகளால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை திரைக்கலைஞர்கள் சென்னையில் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி,…
டில்லி: விமானநிலையங்களில் விஐபி ஓய்வு அறையை பயன்படுத்துவோர் பட்டியலில் இருந்து பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங்கை நீக்கி விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.…
டில்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் ரூ. 2 லட்சம் கோடியை டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற…
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த முனைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. நீட் தேர்வு குழப்படிகளால் விரக்தி அடைந்த அரியலூர்…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மத கலவரத்தை தூண்டிவிடும் வகையில் கோவில் இடத்தில் இறைச்சி கழிவை கொட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில்…
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததால்…