ம.பி.: 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத 1,200 பேர் பாஸ்!!
போபால்: மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை…
போபால்: மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை…
டில்லி: டில்லியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை பாஜக.வில் இணைய நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டில்லி குர்கான் பகுதியில் ரியான் சர்வதேச…
மும்பை: மும்பை லால்பக் பகுதியில் புகழ்பெற்ற லால்பவுச்சா ராஜா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆண் டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இங்கு 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.…
திருச்சி: திருச்சியில் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டம் இல்லாததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன. திருச்சியில் இன்று பாஜக சார்பில் நீட் ஆதரவு பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. நேற்று திமுக…
டில்லி: பொருளாதாரம் 10 சதவீத வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா பெரிய சக்தியாக மார்தட்டிக் கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.…
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி…
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பெண்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மோகன்லால் நடித்த ‘வெலிபாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாள…
கோழிக்கோடு: தேசிய விருது பெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மீடியா ஒன் என்ற தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த…
சென்னை: திருச்சியில் நாளை பாஜ சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது என மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிப்டுள்ள அறிக்கையில், ‘‘நீட் தொடர்பான திமுக…
சென்னை: நீட் ரத்து கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வரும் 13 ந்தேதி தமிழகம் முழுவதும் அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல்…